Search results

  1. ஸாந்த ப்ரும்மம் - ஸந்த் ஏக நாதர் பாகம் - 07

    Navaneethakrishnan: ஏகநாதர் பிரதிஷ்டானபுரத்தில் அவரது ஆஸ்ரமம் என்ற பெயரில் இருந்த அந்த பழைய சிறிய குடிசைக்குப் பின்னாலேயே ஓடும் ஒரு ஆற்றில் தான் தினமும் அவர் ஸ்நானம் செய்வார். அன்றும் வழக்கம் போலவே சூர்யோதயத்துக்கு முன்பே ஆற்றங்கரைக்கு வந்துவிட்டார். சாவதானமாக, அன்றாடம் செய்யும்...
  2. கோபத்தைக் குறைப்பவனே ஞானி

    கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல்வேறு சூழல்களிலும் பொருந்தும்.... ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். 🌻வனத்தில் துஷ்ட மிருகங்கள்...
  3. தொண்டையில்* பாதிப்பை உண்டாக்கும்

    *ஓம் சரவண பவ!* எந்த ஒரு லக்னத்தவருக்கும் முன்றாம் பாவகத்திற்கோ,மூன்றாம் அதிபதிக்கோ,சனி செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால்,*தொண்டையில்* பாதிப்பை உண்டாக்கும். சுபர்களான புதனோ,குருவோ பார்க்க,சிறு (Astro Sadaiji ) தொந்தரவாலோ,அல்லது *ஆப்ரேசன் மூலமாகவோ* சரியாகும். சந்திரன் லக்ன பாபராகவோ அல்லது தேய்பிறை...
  4. புலமையுடன் கூடிய செல்வ யோகம்

    ☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *புலமையுடன் கூடிய செல்வ யோகம்* ஒரு ஜாதகத்தில் செவ்வாயுடன் நீர் கிரகங்களான சந்திரனோ அல்லது சுக்கிரனோ இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் திறமைசாலியாகவும் செல்வவளம் பொருந்தியவராகவும் நல்ல புகழ் உடையவராகவும் இருப்பார். மேலும் இவருக்கு மற்றவரிடம் அன்பாக பண்பாக பேசும்...
  5. சுக்கிர திசை யாருக்கு சுகபோகத்தை அள்ளிக்கொடுத்து, சுகமாக வாழ வைக்கும்?

    பொதுவாக, ஜோதிட பரிச்சியம் இல்லாத ,நம் மக்கள் மனதில், சுக்கிரதிசை வந்தாலே சூப்பராக இருக்கும் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். சுக்கிரன் சிலநேரங்களில், சுளுக்கெடுக்கவும் செய்யும். இது தான் உண்மை. கன்னியா லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ,மகர, லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் மட்டுமே சுக்கிரன்...
  6. தந்தைக்கு பாதிப்பை தரும் குழந்தையின் ஜாதக அமைப்பு

    ஓம் சரவண பவ! *ஆண்_பெண்* எந்த குழந்தையாக இருந்தாலும் சூரியனுக்கு திரி கோணத்தில் ராகு இருந்தால் ஒரு வருடங்களுக்கு தந்தைக்கு *விசம் சார்ந்த* பயம் ஏற்படும். Astro Sadaiji சூரியனையோ ராகுவையோ குரு பார்க்க *தோஷ நிவர்த்தி ஏற்படும்*. *ஆண் குழந்தையாகி* சூரியன் குரு,ராகு என மூவரும் ஒருவருக்...
  7. சண்முகா நதி சிறப்பு தொகு

    தொகு தமிழ்நாடு,திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டம்,பெரியம்மா பட்டி கிராமத்தில் பொந்துப்புளி பகுதியில் உருவாகும் பச்சையாறும், கொடைக்கானல் வட்டம், வடகவுஞ்சி கிராமம் பொய்யாவெளிப் பகுதியில் உருவாகும் ஆறு, பழனி வட்டம் ஆயக்குடி வனப் பகுதியில் உள்ள வரதமா நதி அணையில் இடைத் தேக்கம் ஆகி பின் அதன் உபரி நீர்...
  8. கடனாகக் கொடுத்து ஏமாந்த பணத்தை விரைவில் வீடு தேடி வர வைக்க

    *சிவபெருமானின் அம்சமான ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவரை நினைத்து இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றினால் போதும்* கொடுத்த பணத்தைத் திரும்பவும் கேட்டாலே அது பிரச்சினை தான். கடனை கொடுக்கும்போது நாம் தெய்வமாக தெரிவோம். கடனை திருப்பி கேட்கும் போது நாம் ராட்சஸன் ஆக மாறி விடுவோம். அது ஏனோ தெரியவில்லை. கடனாக...
  9. ஆதிசங்கரர்

    தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் வாழ்ந்தது வெறும் 32 வருடங்கள் மட்டுமே. எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ? ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான்...
  10. ஆதிசங்கரர் ஜெயந்தி

    கி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாத ரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன்...
  11. காஞ்சி சங்கர மடத்தில் இருந்த 69 பேர் யார் யார் ?

    காஞ்சி சங்கர மடத்தில் இப்போது இருக்கும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தின் 70ஆவது பீடாதிபதி. இந்த மடத்தின் வரலாறு எப்போது தொடங்குகிறது, இதில் மடாதிபதிகளாக இருந்த மற்ற 69 பேர் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாயிருக்கலாம். இதோ அந்த 70 பேர் பெயர்களும் அவர்கள் பீடத்தில் இருந்த...
  12. 12 லக்கினத்திற்கும் சாதகமான யோக தசாக் காலம்

    ஜோதிட சாகரம் *மேஷ லக்கினம்* மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் தசா மற்றும் சூரிய தசா மற்றும் குரு தசா ஆகிய தசா காலங்கள் யோகமாக அமையும். *ரிஷப லக்னம்* ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் தசா புதன் தசா காலங்கள் நன்மையானதாகவும் சனி தசா யோகமானதாக அமையும். *மிதுன லக்கினம்* மிதுன லக்னத்திற்கு புதன் தசா...
  13. பிரபஞ்ச விதி கதை

    *உங்கள் கணக்கு சரியா உள்ளதா?* *அவ்வப்போது சரி பார்த்து கொள்ளுங்கள்...*🙏 விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் வழக்கை விசாரிக்கச் சென்றார்...
  14. பாம்புக் கடி மந்திரம்

    கேள்வி: வெறும் புத்தி பூர்வமான புரிதல் மட்டும் எப்படி போதுமானதாக இருக்க முடியும்? ஸ்ரீ பகவத்: நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம். அது ஒரு கதையாகவும் இருக்கலாம் அல்லது உண்மையாகவும் இருக்கலாம். மந்திரவாதி ஒருவர் மந்திரத்தை சொல்லி பாம்புக் கடி விஷயத்தை இறக்கி வந்தார். இளைஞன் ஒருவன் அவரிடம் அந்த...
  15. ஔவையார், கம்பர் மற்றும் தாசி

    ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார். அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு...
  16. அடால்ப் ஹிட்லர்

    ‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!’ என்று கூறி உலகத்தை தனது சர்வாதிகாரத்தால் ஆண்ட அடால்ப் ஹிட்லரின் நினைவு தினம் இன்று. ♦ சிறையில் இருந்தபோது ‘எனது போராட்டம்’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார். இதில், உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே...
  17. சிறுநீரை சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடிக்க

    நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின்...
  18. கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்

    ** தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மகாலட்சுமிக்கு உண்டானது. இதையடுத்து அவர் தவம் இருந்து நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்ட தலம் இதுவாகும். நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து...
  19. கோவை வடவள்ளி -- ஓர் சிறப்பு வரலாறு

    வடவள்ளி, கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் வழியில் உள்ளது. உண்மையில் இதன் பெயர் வடவழி. அதாவது வடக்கு வழி. காலப் போக்கில் இது வடவள்ளி ஆகிவிட்டது. இன்னும் பழைய பத்திரங்கள், ஏடுகளில் இது வடவழி என்றே வழங்கப்படுகிறது. ஆனால் அது மறுவி வடவள்ளி என மாறிவிட்டது. சரி, அது என்ன வடவழி. கோவையில் பேருர்...
  20. ராஜயோகம்

    ☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *ராஜயோகம்* ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணங்களில் புதன், குரு இருந்து புதனை குரு பார்த்தால் ராஜயோகம். இவர்கள் உபய ராசிகளில் இருப்பது மேலும் சிறப்பு. - மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
Top