புதன் , குரு , ஷுக்ரன் கேந்திரத்திலிலோ அல்லது திரிகோணத்திலோ வலுவுடன் அமைய பெற்று இருந்தால் எழுத்தற்றால் , பேச்சு வன்மை , மந்திரி பதவி, பிறரால் மதிக்கப்படுவார்கள், உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள், எழுத்தாளராகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்