லக்கினத்தில் சந்திரனும் குருவும் இனைந்து காணப்பட்டு , லக்கினாதிபதி ஷுப கிரகத்துடன் இணைந்து காணப்படுதல் 40 வயதுக்கு பிறகு அரசியலில் யுயர்ந்த பதவி , புகழ்
குரு 2ல் 5ல் ஆட்சி உச்சம் பெற்று காணப்பட்டாலும் சுக்ரன் , புதன் , குரு 2,5,9 ல் அமர்ந்திருந்தாலும் நாட்டை ஆளும் யோகம் , திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு
9ம் அதிபதி 12 ல் மறைந்து காணப்பட்டால் வறுமையான வாழ்வு , சொத்துக்கள் சேதாரம் ஆகும் நிலை, பிறருக்கு உதவி செய்து அவச்சொல் வாங்குதல். நிலையான செல்வம் இல்லாமை. வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
திருமணம் தாமதமாகும் பெண்கள் அடிக்கடி கைகளில் மருதாணி வைத்து வரவும்.
மிகவிரைவில் திருமணம் நடைபெறும்.
மருதாணி வைக்கும்போது திருமணம் மிகவிரைவில் நடைபெறும் என்ற முழு நம்பிக்கையோடு மருதாணி வைத்து வரவும்.
திருமணம் மிக விரைவில் நடைபெறும் என்ற மனோபாவம் மிகவும் முக்கியமாகும்.
4 ம் 9ம் அதிபதிகள் துஷ்டானங்களான அமர்த்திருக்கக்கூடாது . நீச்சம் பெறக்கூடாது. பாபர்கள் சேர்க்கை பெற்றிருக்க கூடாது.
பூமி வாகன மற்றும் திரண்ட சொத்து சேரும்
5,6ம் அதிபதிகள் இணைந்து ஒரே வீட்டில் யிருந்தாலும் அல்லது ஒருவரையொருவர் சம சப்தமாக பார்வையிட்டாலும் உயர் கல்வி , நல்ல அறிவாற்றல், பெரும் புகழ், உயர் கல்வி கற்ககூடியவர்கள்., நீண்ட ஆயுள் உடையவர்கள். நிலையான புகழ் கொண்டவர்கள். சாதனைகள் புரிவதில் வல்லவர்கள்.