மிருகசீரிடம்

உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் –தொகுதி—2
பதிவு எண்; 36 தேதி-24—2—2015
5. மிருகசீரிடம் ;
இது ஆதிக்க பலம் உள்ள நட்சத்ரம் ஆகும் . 27 நட்சற்றதில் விதி விலக்காக இருக்கும் 4 நட்ச்த்திரதில் இதுவும் ஒன்று
மிருகசீரிடம்1-- 2 பாதங்கள் ரிஷப ராசியில் இருக்கும் .இவர்கள் 1—-----. பணம் ஆசை மிகுந்து பிறர் பொருளை தெரிந்தே அபகரித்து பின் போலீஸ்
கோர்ட் , வம்பு , வழக்கு , என்றும் ----- நிலம் , பங்காளி பகை , அண்ணன் , தம்பி ,- பாகப்பிரிவினை என்றும் அலைவார்கள் ----- மொத்தத்தில் பொருட் பற்று மிக்கவர்கள் . பிறர் பொருளை அபகரிக்க வல்லவர்கள்.
மூக்கின் மேல் கோபம் வரும் -------
மிருகசீரிடம் 3—4-- பாதங்கள் மிதுன ராசியில் இருக்கும் .இவர்கள் அதிக
காமம் மிக்கவர்கள் .--- சுய முயற்ச்சியால் முன்நேற்றம் உள்ளவர்கள் .---முயற்சி திரு வினையாக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் ------ தலைமுடியைக் கட்டி மலையை இழுக்கலாம் வந்தால் ---- மலை போனால் தலைமுடி என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் ------
தேக பலம் மிக்கவர்கள் ஆனால் மானோ ஒரு சில நேரங்களில் குறைவு உள்ளவர்கள் ----.ஜோதிடம் நன்கு வரும் ----ஞானமார்க்கம் தெரிந்தவர்கள் .----இவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு கவலை மனத்தில்
இருந்து கொண்டே இருக்கும் ------ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் -----
உடம்பில் பச்சை ரேகை அல்லது பச்சை நரம்பு
இருக்கும் -----கலைத்துறையில் அதிக ஈடுபாடு உண்டுபண்ணும்-----எப்போதும் தாம்பூலம் போடுவது இவரின் தனி சிறபபு ஆகும் .---இவர்கள் வேதாந்தம் பேசுவார்கள் ஆனாலும் பேச்சு ஒரு பக்கம் கவனம் ஒரு பக்கம் என்று இருப்பார்கள் இது இவர்களின் இயர்கையானசுபாவம் ஆகும் ----
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6. திருவாதிரை
திருவாதிரையில் ஒரு குழந்தை பிறந்தால் தகப்பன் சாப்பாட்டிற்கே
தெருவில் அலைய்வான் என்கிறது ----- ஜோதிட பழமொழி அனுபவத்தில்
குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் தந்தை துன்பம் படுவதையும் காண்கிரோம்----------
இன்னும் சிலர் சித்திரை மாதத்தில் சிவபெருமான் அப்பன் வீதிலே
என்பது இப்படி மருவி விட்டது என்று சொல்வோர் உண்டு ----
இது சிவனுக்கு உரிய நட்சத்ரம் ஆகும்----- .இது பூமியியை விட்டு வெகு தொலைவில் உள்ளது ---மிகவும் ஒளி பிரகாசம் உள்ள நட்சத்ரம்
ஆகும் ------
இவர்கள் சுகவாசியாக இருப்பார்கள். உழைப்பில் ஆர்வம் இல்லதவர்
முன் கோபம் உண்டு .----நல்ல மனம் படைத்தவர் 40 வயதுக்கு மேல்
புகழ் பெறுவார்கள் .-----பயம் அறியாதவர்-------பிற காலத்தில் ஊரும்
உறவினர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள் -------
தனது மனைவி மூலம் வருமானம் உள்ளவர்,.------தெய்வ பக்தி , சுய
நலம் உள்ளவர் .-------நீண்ட தூரம் நடந்து செல்ல விரும்புவார்கள்.----
நல்ல புத்திரரர் மூலம் நன்மைகள் பெறுவாரகள்.----பிற்காலத்தில் ஞான
மார்க்கத்தில் ஈடுபடுவார்கள்.----
இவர்களிடம் மற்ற்வர்கள் வேலை வாங்க முடியாது ------இவர்களாக
வேலை செய்தால் தான் உண்டு .-----பெண்கள் மீது மோகம் அதிகம் உண்டு -------உறவினர்களை கண்டால் பிடிக்காது ------உறவினர்களுக்கும்
இவரைக் கண்டரல் பிடிக்காது------
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.புனர்பூசம்
புனர்பூசம் 1 ,2 , 3 , பாதங்கள் மிதுன ராசியில் இருக்கும் . 4—ஆம் பாதம் மட்டும் கடகத்தில் இருக்கும் –
.பொதுவாக 4—ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பகவான் ராமர் போல இளமையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் நடுத்தர வயதில் துன்பம் ,, துயரம் அனுபவிக்க வேண்டி உள்ளது . பின் ராஜ வாழ்க்கை அனுபவிப்பார். ---இது நடைமுறை வாழ்கையில் ஒத்து வருகிறது,.
தர்ம , தயாள ,பாசம் , பண்பு , வீரம் , தீரம் , கல்வி , கேள்வி,
உள்ளவர்கள் -----.எந்த கலை ஆனாலும் எளிதில் கற்று தேர்ந்து விடுவார்கள் -------தாய் , தந்தை சொல் படி நடப்பார்கள் .---சகோதர , சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருப்பார்கள் .
பிற்காலத்தில் அரசு உதவி கிடைக்கும் .----குழந்தைகள் ஆதரவு
அதிகமாக அமையாது -----வாகனத்தால் லாபம் உண்டுபண்ணும் . சிலருக்கு
சிறுவயதில் வாகனத்தில் விபத்து ஏற்பட்டு காலில் ஊணம் ஏற்பட
வாய்ப்பு உண்டு .----வாழ்கையை சிக்கனமாக வாழ்வார்கள் .-----தர்மம் தலை
காக்கும் என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்வார்கள்
-----6௦ -- வயதுக்கு மேல் நல்ல யோகம் உள்ளவர்கள் .---- ஆயுள் பாகம் 80—வயதுக்கு மேல் உண்டு ----மண சோர்வு இல்லாதவர்கள் .-----மானோ பலமும் , உடல் பலமும் , அந்திமக் காலம் வரை இருக்கும் .
செய்நன்றியை மறக்க மாட்டார்கள் --- சமயம் வரும்போது இரண்டு மடங்க்காக திருப்பி உதவி செய்வார்கள்---
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8 – பூசம் –
பூசம் 1, 2 ,3 , 4 , பாதங்களும் கடகத்தில் தான் இருக்கும்--- . இதில் எந்த பாதத்தில் ஆணோ அல்லது பெண்ணு குழந்தை பிறந்தால் அது சிறிது காலம் தாய் – தந்தையை விட்டு பிரிந்து அல்லது அம்மா பெற்ற தாய் அல்லது தாய் வழி பாட்டி அல்லது பாட்டனுடன்வாழ வேண்டி வருகிறது .-----இதற்கு பரிகாரம் ஆக அவரவர் குடும்ப ஜாதி வழக்கப்படி குழந்தையை தத்து கொடுத்து வாங்க வேண்டும்---
பூசத்தில் பிறந்தவர்கள் மூக்கும் , முழியுமாக அழகான
தோற்றம் உள்ளவர்கள் ----ஆனால் எப்போதும் ஜலதோஷம் இருக்கும்---
எதையும் பொடி வைத்து பேசுவதில் கில்லாடிகள் -----சிலர் கொடி
கட்டி வாழும் வாழ்க்கையைப் பெறுவார்கள் ----பசி பொறுக்க மாட்டார்கள்
எப்போதும் ருசியான உணவை விரும்பி சாப்பிடுவார்கள்---
வாசனை திரவியம் . வெற்றிலை , பாக்கு விரும்புவர்---
ஒரு சிலர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார்கள்-----மத்திய வயதில் பொருளாதாரம் பாதிப்பு ஏர்படும் ------40 வயதுக்கு மேல் நல்ல அனுபவசாலியாக இருப்பார்கள் -----அப்போது நல்ல நண்பர்கள் சேர்வர்
அவர்கள் மூலம் நல்ல உதவி கிடைக்கும் -----
நட்ப்புக்கு இலக்கினமாக வாழ்வார்கள் -----நண்பர்களின்
துன்பத்தை தன் துன்பமாக பாவித்து உடனே உதவி செய்வார்கள்------
காமம் மிக்கவர்கள் ------பிறரை நையாண்டி , கேலி பேசுவதில் கெட்டிக்காரர்கள். ---பிறருடன் சண்டை போடுவது என்றால் பால் பாயாசம் சாப்பிடுவது போல இருப்பார்கள்----
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.கட்டணம் உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
 
Top