மனசாட்சிக்கு காரகம் மாந்தி

மனதிற்கு காரகம் சந்திரன் என்றால்,மனசாட்சிக்கு காரகம் மாந்தியாவாரா்.மனதை பிரதிபலிக்கு ஸ்தானம் ஐந்தாமிடம் என்றால், மனசாட்சியை பிரதிபலிக்கும் ஸ்தானம் ஒன்பதாமிடமிடமாகும். ஒருவர் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும் தன்மையை Astro Sadaiji ஒன்பதாமிடமும், ஒன்பதாமிடத்து அதிபதியும் உணர்த்துவார்கள். அதனால் தானே, ஒன்பதாமிடத்திற்கு பக்தி ஸ்தானம் என்கிறோம். கடவுள் வழிபாடோ,பூஜை புனஸ்காரங்களோ செய்யும் போது, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இலயிக்க வேண்டும். மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் காரிய செயல்கள், எப்போதும் ஒருவரை நிம்மதியாக விட்டது இல்லை.ஒரு மனசாட்சிக்கு பயந்து செயல்படும் போது, ஞாயத்தின் பக்கம் நின்றேன் என்ற பெருதன்மையை பெறுவார்கள். ஒன்பதாமிடமோ மாந்தியோ ஒன்பதாமிடத்து அதிபதியோ சுபர்கள் தொடர்பு பெற மனசாட்சிக்கு பயப்படக்கூடியவர் எனவும்,இவர்கள் பாபர்கள் சம்மதம் பெற மனசாட்சிக்கு பயப்படாதவர் எனவும் புரிந்து கொள்ளலாம்.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
81221 56377
 
Top