பிரேத பாதை

*ஓம் சரவண பவ!*
*பிரேத_பாதை* என்ற ஒரு விதி ஜோதிடத்தில் இருக்கிறது. ( Astro Sadaiji ) ஒருவர் இறந்து விட்ட பின்பு அவர்களுக்குரிய ஈமக்கிரியையை சரிவரச்செய்யாமல் விட்டாலும், *ஸோடஷபிண்டம்,* *சபீண்டீகரணம்* போன்ற காரியங்கள் தடை ஏற்பட்டாலும், இறந்தவரின் ஆன்மா *சாந்தியடைவதில்* தடை ஏற்படும். அதனால் அந்த ஆத்மா பிசாசு தன்மை பெற்றுவதால் அவரின் வாரிசுகள் மற்றும் பாதிப்படை வார்கள். இதனை தான் *பிரேத_பாதை* என்கிறது ஜோதிடம்.

இந்த தோஷத்தை உறவினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளில் ஜாதங்களிலும் வெளிப்படுத்தும் என்பதும்,அதற்கான பாரிகார உபகாரங்களையும் *மோட்ஷ_சக்கரம்* உணர்த்தும் என்பது ஜோதிட விதி.ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டார் என்றால்,அவரின் ஆத்துமாவை *மோட்சமடைய* செய்வதும்,*நரகம்* செல்ல வைப்பதும், அவர்களின் வாரிதாரருக்கும்,உறவினர்களுக்கும் தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
8122156377
 
Top