லக்னமோ அல்லது மதியோ(சந்திரன்) இரு அசுப கிரகங்களுக்கு இடையில் அமர்ந்திருக்க உண்டாவது பாபகத்ரி யோகம் ஆகும். பாபகத்ரி யோகத்தால் உண்டாகும் பலன்கள் : ✴ செல்வ செழிப்புடன் இன்னல்கள் கொண்ட வாழ்க்கை இருக்கும்.