நட்சத்ர பொதுப் பலன்கள்

உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் ;
பதிவு எண் 36 தேதி ; 24 -2-2015
1 . அசுவினி
இது கேதுவின் நட்சத்ரம் ஆகும் . காலபுருஷ தத்துவப்படி
இதுவே முதல் நட்சத்ரம் ஆகும் . 21 தலைமுறை என்றால் என்ன
??????
தந்தையின் முன் பிறந்த 7 பாட்டன்கள் =====தந்தையின் பின் வரும் 7 பேர்-------- தாய் வழி பாட்டன்கள் 7 ------
நமது தாய் உருவாக காரணம் ஆக காரனமாய் இருப்பவர் தாயின் தகப்பன் ---- ஆகவே முதல் நட்சத்ரம் ஆக அம்மாவைப்
பெற்ற தகப்பன் ஆனா கேதுவின் நட்சத்ரம் ஆகும் அழகான மனைவி அன்பான துணைவி ,கனிவான குழந்தை அமையும் யோகம் உண்டுபண்ணும்
.
இது கமிசன் , மருந்துகள் , வாசனை அல்லது நாற்றம் பிடித்த தொழில் செய்ய நல்லது ..----இந்த பிறந்த டாக்டர்கள் நல்ல கைராசிக்கார டாக்டர் என்று பெயர் எடுப்பார் -----. டாக்டர் பட்டம் பெறா விட்டாலும் இவர்கள் கையால் தண்ணீர் வாங்கி குடித்தால் கூட அது மருந்தாக நன்மை செய்யும் ----சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர என்று சொல்வார்கள்
இவர்கள் பிறந்த 25 வயதுக்கு மேல் அந்திம காலம் வரை நல்ல பேரோடும் , புகலோடும் , வாழ்வார்கள் .---- சிறுத்த கண்களும் ,பருத்த தோள்களும். கொண்டு சிறப்புடன் வாழ்வார்கள் -----.எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள் -----, பிறருடைய சொல்லயையும் , செயல்களை மதிப்பார்கள்
அரசு உத்யோகம் மற்றும் கௌவரமான தொழில் செயவ்வார்கள் ---எளிதில் எல்லோரிடமும் நட்பு கொள்வர்.----எதிர் காள பலன்களை நன்கு
கணித்து சொல்லுவதில் , வல்லவர்கள் ----.நன்கு புத்ர பாக்கியம் அமையும் .சிலருக்கு பணக்கார மனைவி அமையும் .---
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. பரணி
‘பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் ‘ என்ற பழமொழி உண்டு .எல்லோரும் தரணி ஆள்வதில்லை ஆனாலும் ஊர் , உலக விஷயம்
என்று தனக்கு இது தேவை இல்லை ,இருந்தாலும் , அதை நொங்கி
நோண்டி விசியத்தை தெரிந்து கொள்வார்கள்
இது அசுர நட்சத்ரம் ஆன சுக்கிரனுடையது ஆகும் ----.ஆயுள் தீர்க்கம் உண்டு ----.ஆன்மிக ஈடுபாடு , தெய்வபக்தி சிறு வயது முதலே இருக்கும் .முரட்டுத்தனம் ,தைரிய சாலிகள் ---.
இவர்களுக்கு 12 வயதுக்கு மேல் யோகம் உண்டுபண்ணும்.
தர்க்கவாதம் செய்வதில் வல்லவர்கள் ----. மெய்யை பொய் ஆக்குவதிலும்
பொய்யை மெய் ஆக்குவதிலும் வல்லவர்கள் .---
நீண்ட வசனம் பேசக்கூடியவர்கள் இவர்கள் வக்கீல் தொழில் செய்தால் வெற்றி இவர்கள் பக்கம் தான் -----,நட்பு வட்டாரம் மிகப் பெரியது---- தாய் , தந்தையின் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்கள் .சகோதரர், சகோதரி வசம் சமயத்துக்கு ஏற்ப நடக்கும் தன்மை உண்டு ----,இவர்கள் மூக்கால் பேசும் தன்மை கொண்டவர்கள் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3. கார்த்திகை
இதில் பிறந்தவர் பெரும்பாலோனோர் சிவ பக்தராக இருப்பார்கள் .----தாய்,தந்தை மீது பயபக்தி மரியாதையும் உள்ளவர்கள்.---ஆனால் வியாபாரம் செய்வதற்க்காக பொய் சொல்ல தயங்க மாட்டார்கள் ---
] பொருளதாரம் பற்றி கவலைப்படாமால் வாழ்வார்கள் .------எப்படியும் பணம் சம்பாதித்து விடுவார்கள் -----எப்படிப்பட்ட சிக்கல் களையும் எளிதில் சமாளித்து வெற்றி கொள்ளவார்கள் ----கோபத்தை வெளிக் காட்டாமல் சிரித்த முகத்தோடு சாமார்தியமாக செயல் படுவார்கள் -----
ஆன்ம பலம் மிக்கவர்கள் , எந்த விஷயத்தையும் தீர்க்கமாக ஆராயும் தன்மை உண்டு ------அரசியல் , பேச்சாளர் ஆவார்---- நன்றாக ரசித்து , ருசித்து சாப்பிடும் பழக்கம் உண்டு ---.இவர்கள் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது ..
மொத்தத்தில் இவர்கள் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற கொள்கை உள்ளவர்கள் .—ஆனாலும் கர்வம் , பேச்சில்
அதிகாரம் , அதட்டல் தொனி மிகுந்து காணப்படும்—
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 . ரோகினி
ரோஹிணியில் ஆண் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற பழமொழி உண்டு . ---- அதாவது கம்சனை அழிக்க கிருஷ்ண பரமாத்மா
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்ரதில் அவதரித்து
தன்னுடைய 8 அல்லது 12 – வது வயதில் கம்சனை அழித்தார் என்பது வரலாறு --- தாய் மாமனோடு சண்டை உண்டு ..
ரோஹிணியில் பிறந்தவர்கள் பால் , தயிர் , விரும்பி சாப்பிடும் குணம்
உள்ளவர்கள் .------குளிந்த நீர் ,குளிர் பானம் சாபிடுவர்-----எதையும் முறையோடு செய்யக்கூடியவர்கள் , வரைமுறைகளை மீராதவர்கள் ---
அடர்ந்த புருவம் ,விரிந்த கண்களை கொண்டவர்கள், ---
ராஜ நடை கம்பிர தோற்றம் உள்ளவர்கள்-----சிறந்த புலமை, வாசனை திரவியம் பூசுவதில் , விருப்பம் உள்ளவர்கள் .----தன்னுடைய எதிறியை
வளர விடாமல் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்-----இவர்களை
புகழ்ந்து பேசினால் உடனே கையில் உள்ளதை தூக்கி கொடுத்து விடுவார் . அழகிய பெண்கள் வசம் தன்னை இளப்பர்.
நில புலன் தோட்டம் , சொத்து வசதி உண்டு .ஒரு சமுதாயத்தை தன்
வசம் ஆக்கி கொள்வார் ----.தான தர்ம சிந்தனை கொண்டவர்கள்.. அரசியல், வியாபாரம் , விவசாயம் , கைத்தொழில் எதுவாக இருந்தாலும் திரம் பட
செய்து புகழ் பெறுவார்கள் ..--
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.கட்டணம் உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
 
Top