ஜீவநாடி

*ஓம் சரவண பவ!*
*ஜீவநாடி*
ஜோதிடத்தில் ஜீவ நாடி என்ற ஒரு முறை உண்டு.அதில் ஜோதிட பலன்கள் பார்க்கும் போது பலனுக்கான வார்த்தைகள் தோன்றி மறையும் என்றும், சில ஜீவ நாடிகளில் அந்த நாடியை எழுதிய சித்தரே மானசீகமாக பேசுவார்கள் என்றும், சில ஜீவ நாடிகள் ஜாதருக்கான பலனை ஜோதிடரின் உள்ளிருந்து உணர்த்துவார்கள் என்றும் ( 81221 56377 ) கூறப்படுகிறது.எப்படியாயினும் ஜீவ நாடி ஜோதிட பலனும் ஒருவரின் வாழ்க்கை நல்வழி காட்டும் தன்மை உடையவைதான் என்பது புலனாகிறது.அந்த வகைகளில் ஸ்ரீஞானகந்தர் ஜீவ நாடியிருந்து ஒரு சில வரிகள் உங்களுக்காக...

1. ஒருவர் தன் மகளுக்கு திருமணம் சம்மந்தமாக ஸ்ரீகந்த ஜீவ நாடி பார்க்க வந்திருக்கிறார்.அப்போது ஜீவ நாடியில் இரு மாங்கலியம் தோன்றி மறைந்தாம். அதனால் அவரிடம் உங்கள் மகளுக்கு ஏற்கனவே மாங்கலியம் கழுத்தில் ஏறி இறங்கி இருக்க வேண்டுமே என்றாராம். Astro Sadaiji

ஜாதகரின் தந்தையும் ஆம் சார், ஏற்கனே திருமண வயது பூர்த்தியாக நிலையில்,காதலித்து திருமணம் செய்து கொண்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்து தாலியை கழட்டி விட்டோம். இனியாவது நல்லதொரு மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் ஸ்வாமி எனக்கு என்றாராம்.

2. ஒருவர் தன் மகனுக்காக ஜீவ நாடி பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஜீவ நாடி ஏட்டில் பலன்கள் வந்து கொண்டே இருந்திருக்கிறது. தீடீரென சில பக்கங்கள் காலி இருந்திருக்கிறது. எனவே ஜாதகரின் தந்தையிடம் ,ஜாதகர் இப்போது உயிருடன் இருக்கிறா? என்ற கேள்வி கேட்டிருக்கிறார்.

ஜாதகரின் தந்தை, சென்ற மாதம் பைக் விபத்தில் இறந்து விட்டான் சார், அவரின் மோட்ச நிலை அறிந்து கொள்ளவே வந்தேன் என்றாராம்.

3. ஒரு பெரிய தொழில் அதிபர் ஒருவர் ஸ்ரீகந்த ஜீவ நாடி பார்க்க வந்திருக்கிறார். அப்போது ஜீவ நாடியில் தொழில் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றும் அவை பில்லி சூன்ய,ஏவலால் பாதிக்கிறது என்றும் அதற்கான பரிகார விபரமும் ஜீவ நாடியில் தோன்றி மறைந்தனவாம்.

அந்த தொழில் அதிபரும், ஆம் சார் எனது தொழிற்சாலையில், இரண்டொரு மாதமாக,சில இனம் புரியாத எழும்புகளும், சாப்பலும், எழுமிச்சை தாயத்துக்களும் இருந்தன என்றும்,தொழில் எதிர்பாரத பண இழப்பு ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும் அதற்கான பரிகார பாடலையும் கூறியிருக்கிறார். இதோ உங்கள் பார்வைக்கு அந்த பரிகார பாடல்....
*காசிக்கு_வாசி_அவினாசியிலே*
*அற்புத_பைரவர்_உண்டு*
*அவரை_பூஜிக்கும்_ஆசிபெற்ற*
*சிவாச்சாரியாரும்_உண்டு*
*அவர்_மூலம்_சத்ரு_சம்ஹார*
*திரிசதி_ஹோமத்தைச்*
*சரியாக_செய்தால்*
*பைரவர்_மூலமே_இது*
*இது_தீரும்_சத்தியமே*
என்று தோன்றி மறைந்தனவாம்.

என்ன நண்பர்களே இதெல்லாம் நம்பும்படியாக இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். ஜோதிடத்தில் எல்லாம் சாத்தியம் என்பதற்குகான சாட்சிகள் இவை என்பது நாம் படித்த போது உணர்ந்து கொண்டோம்.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
*81221 56377*
 
Top