சர்ப்ப தோஷம்

1 இல் ராகு 7 இல் கேது , 2 இல் ராகு 8 இல் கேது , 6 இல் ராகு 12 இல் கேது , சந்திரனோடு ராகு கேது சேர்ந்து உள்ளவர்கள் , ராகு , திசா , புக்தி , அந்திரம் , நடப்பவர்கள் , சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் --
தினசரி காலை , மாலை , 9 , 5 முக மண்விளக்கு தீபம் போட்டு , 12 நாட்கள் கீழே காயத்ரி மந்திரத்தை சொல்ல தோஷம் விலகும் – 12 வது நாள் சர்க்கரை பொங்கல் , தேங்காய் , பழம் , வைத்து படைக்கவும் -

ஓம் சாலுவேசாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹி
தன்னோ சரப ப்ரசோதயாத்

ஓம் சாலுவேசாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹி
தன்னோ சரப ப்ரசோதயாத்
ஓம் சாலுவேசாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹி
தன்னோ சரப ப்ரசோதயாத்
ஓம் சாலுவேசாய வித்மஹே
பட்ஷி ராஜாய தீமஹி
தன்னோ சரப ப்ரசோதயாத்

மாரியம்மன் OR காளியம்மன் OR துர்க்கை OR பாம்பு புற்று உள்ள கோவிலில், ஏதேனும் ஒரு கோவிலில் தினசரி ராகு காலத்தில் , 2 மணி நேரம் கோவிலில் அமர்ந்து இருக்க வேண்டும் 5 முக மண் விளக்கில் , நெய் , OR நல்லஎண்ணை ஊற்றி , 12 விளக்கு தீபம்
போடவும், 5 வது நாளில் 5 லி பசும்பால் நன்கு காய்ச்சி , முந்தரி , ஏலக்காய் , போட்டு , சாமிக்கு படைத்து , பின் ஒரு பெண் குழந்தைக்குக்கு கொடுத்து , பின் அனைவருக்கும் கொடுக்கவும் – 10 வது நாளில் சர்க்கரை பொங்கல் , சாமிக்குஅபிஷேகம் செய்து , ஆடையுடன் , அர்ச்சனை செய்யவும்

தினசரி ராகு காலம் நேரங்கள்
திங்கள்கிழமை காலை மணி – -------7-30 TO 9-00 A.M.
செவ்வாய்க்கிழமை மதியம் மணி – 3-00 TO 4-30 P.M.
புதன்கிழமை மதியம் மணி –------- 12-00 TO 1-30 P.M.
வியாழக்கிழமை மதியம் மணி – 1-30 TO 3-00 P.M.
வெள்ளிக்கிழமைகாலை மணி – 10-30 TO 12-00 P.M.
சனிக்கிழமை காலை மணி –------- 9-00 TO 10-30 A.M.
ஞாயிறு கிழமை மாலை மணி – 4-30 TO 6-00 P.M.
 
Top