கடக ராசி காரர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும்,,,,,,
புல்லாங்குழல் ஏந்திய கிருஸ்ணர்க்கு தன் கையால் பசும்பால் அபிசேகம்,, திங்கள் கிழமை செய்ய வேண்டும்,,
ஒரு குட்டி கிருஷ்ணர் விக்ரகம் வாங்கி வைத்து கொள்ளலாம்,,,,,
(((((குறிப்பு:::கிருஷ்ணர் விக்கிரகம் வீட்டில் இருந்தால் அசைவம் கூடாது,,
அது போக கடக ராசியில் தான் குரு பகவான் உச்சம்,,, யானை ஒருபோதும் அசைவம் சாப்பிடாது,,,,,))))))
மற்றும் எந்த லக்கினம் எனினும் 5இல் குரு நின்றால்,,,
குருவாயூரப்பன் கோவில் சென்று வருவது மிக மிக உத்தமம்,,,
மற்றும் குரு ராகு சேர்க்கை பெற்று இருப்பவர்களும் குருவாயூர் சென்று தரிசனம் செய்வது நன்று,,,
ஓம் நமசிவாய
சதிஷ் குமார்
புல்லாங்குழல் ஏந்திய கிருஸ்ணர்க்கு தன் கையால் பசும்பால் அபிசேகம்,, திங்கள் கிழமை செய்ய வேண்டும்,,
ஒரு குட்டி கிருஷ்ணர் விக்ரகம் வாங்கி வைத்து கொள்ளலாம்,,,,,
(((((குறிப்பு:::கிருஷ்ணர் விக்கிரகம் வீட்டில் இருந்தால் அசைவம் கூடாது,,
அது போக கடக ராசியில் தான் குரு பகவான் உச்சம்,,, யானை ஒருபோதும் அசைவம் சாப்பிடாது,,,,,))))))
மற்றும் எந்த லக்கினம் எனினும் 5இல் குரு நின்றால்,,,
குருவாயூரப்பன் கோவில் சென்று வருவது மிக மிக உத்தமம்,,,
மற்றும் குரு ராகு சேர்க்கை பெற்று இருப்பவர்களும் குருவாயூர் சென்று தரிசனம் செய்வது நன்று,,,
ஓம் நமசிவாய
சதிஷ் குமார்