காலதாமதமாகவோ, அல்லது ஒன்றிரண்டு அபர்சனுக்கு பிறகோ குழந்தை

ஐந்தில் ராகுவுடன் சனியிருக்க சுபர் பார்வை இல்லை எனில் காலதாமதமாகவோ, அல்லது ஒன்றிரண்டு அபர்சனுக்கு பிறகோ குழந்தை கிடைக்கும் அதுவும் ஒரே_ஒரு குழந்தை மட்டுமே! அதற்கு பிறகு குழந்தை செல்வம் எதிர்பார்க்க கூடாது. அனுகூல தசாபுத்தியும் இருப்பது அவசியம்.
 
Top