எழாமிடம் சுத்தமாக உள்ளது

எழாமிடம் சுத்தமாக உள்ளது என சில ஜோதிடர்கள் கூறுவதுண்டு, அதனை ஜாதக கட்டத்தில் உள்ள எழாம் பாவம் , கிரகங்கள் இல்லாமல் இருப்பது தான் சுத்தம் என ஜோதிடர் கூறுகிறார் என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர்
அதற்கான அர்த்தம் , 7 ஆம் பாவம் என்பது மனிதனின் திருமண வாழ்வை தீர்மானிப்பது ஆகும் .
அந்த திருமண வாழ்வை குறிக்கும் கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதையே சுத்த களஷத்திரம் அல்லது சுத்த ஜாதகம் என சொல்லுவார்கள்
இவ்வாறு ஒவ்வொரு பாவத்திற்க்கும் சுத்த பாவம் என குறிப்பிடுவது உண்டு
 
Top