அதிகண்ட யோகம்

பெயரை கண்டம் என்று பயமுறுத்துகிறது அதிலும் அதிகண்டம் எனவே அடிக்கடி விபத்துக்கள் கண்டங்கள் ஏற்படும் இந்த யோகம் துன்பம் தொல்லை கஷ்டம் அடிக்கடி அனுபவிப்பார் மற்றவருக்கு தொல்லைகளையும் பிரச்சினைகளையும் துன்பங்களையும் இவர்கள் ஏற்படுத்துவார் பிறரை துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடைவார்கள் " யான் பெற்ற துன்பம் பெறுக" இவ்வையகம் என்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் பேராசை முன்போ முன்கோபம் முரட்டுத்தனம் அலட்சியம் போன்ற குணங்கள் இருக்கும் எந்த ஒரு செயலிலும் எண்ணத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்காது சொல்லப்போனால் ஒரு மேம்போக்காக இருக்கக்கூடிய நபராக இவர்கள் இருப்பார்கள் ஆகவே இந்த யோகம் கொண்டவர்கள் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் (சுபம்)
 
Top