Search results

  1. S

    A voice from the Thamizh community to Shri Rahul Gandhi

    Shri Rahul Gandhi, This is a voice from the Thamizh community. Happen to see your “outburst” towards the BJP, in the Lok Sabha, today, where you were screaming “You can never ever rule over the people of Tamil Nadu”. How many ever “ever never” you put in your statement, you don’t sound...
  2. S

    வஜ்ராயுதம் என்பது தேவேந்திரனான இந்திரனின் வலிமை மிக்க ஆயுதம் ஆகும்.

    வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைக்க காரணமானவர் யார்? என்ற கேள்விக்கு ததீசி முனிவர் என்பதே பதிலாகும். தியாகத்தின் உருவமான ததீசி முனிவர் பற்றியும், வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைக்கப் பெற்ற விதம் பற்றியும் அறிந்து கொள்வோம். ததீசி முனிவர் வேத காலத்தைச் சார்ந்தவர். இவர் பெரிய சிவபக்தர். இவருடைய பெற்றோர்...
  3. S

    மகான் ததீசி மாமுனிவர்

    ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி ஆகியோரின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா. ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பிப்பலாத மகரிஷி ஆவார். அசுரர்களுடான போரில் தோற்ற தேவர்கள், வஜ்ஜிராயுதம் செய்ய வேண்டி, தசீசி முனிவரின்...
  4. S

    மகரிஷி நாரத மாமுனிவர்!

    நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான முனிவர் ஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா...
  5. S

    கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்பர்

    சடையப்ப வள்ளல் கவுண்டர் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால்...
  6. S

    உரோம ரிஷி

    சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி. இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய...
  7. S

    இராமகவியத்தை வடமொழியில் எழுதிய வால்மீகி முனிவர்

    வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும்...
  8. S

    ஒப்பற்ற, உயர் இராமகதையை தமிழில் நல்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்

    கம்பர் (கி.பி. 1180–1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர்...
  9. S

    தீட்டு என்றால் என்ன

    "தீட்டு" என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம். தீட்டு என்பது என்ன? இறைவன் இருக்கும்...
  10. S

    பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ரத சப்தமி

    🌹 🌿 சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து...
  11. S

    பாரத ரத்னா குல்சாரிலால் நந்தா

    வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை , தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்த முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார். சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார்...
  12. S

    உடுப்பி கிருஷ்ணா

    பறந்த தாமரைஇதழ் விழிகளுடன் பக்தவத்சலன்.. பாதமே துணை என்று படுத்துக் கிடக்கும் பசு.. பரமாத்மனின் அழகு ஸ்வரூபம்.. பாமரரின் நெஞ்சிலும் நிலைத்து நிற்கும் நிஜம்... கண்ணிலே காணாத கரும் நல் வையிரம்.. கரத்திலே மத்தோடு நிற்கின்றதே.. கர்மவினை யெல்லாம் தீர்ந்திடுமே.. கடைந்தெடுக்கும் கௌபீனதாரி இடைப்பயலே...
  13. S

    ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்தும் நரசிம்மர் கோவில் "தட்சிண அகோபிலம் - விளக்கும் எளிய கதை

    🌺🌹இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். 🌺அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட பல முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். ‘தட்சிண அகோபிலம்’ என்ற புராணப்பெயரைக் கொண்டது. 🌺தூணில் இருந்து...
  14. S

    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்

    🛕கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் அனந்த சயனத்தில் உள்ளார். இதனால்தான் இந்த ஊருக்கு திருவனந்தபுரம் என்ற பெயர் வந்தது. இக்கோவில் மூலவர் பகவான் மகாவிஷ்ணுவின் கோவிலாகும். திரு அனந்த பத்மநாபசுவாமி கோவில் என்பது இதன் மற்றொரு பெயராகும். 👉🏽வரலாறு : 🌟...
  15. S

    ஏகாதசி விரதம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

    ஒவ்வொரு ஏகாதசி விரதமும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று பிரிப்பது இந்து...
  16. S

    சூரிய க்ரஹணத்திற்கு ஒப்பான புண்ய காலம்

    ரத சப்தமியன்று அதிகாலையிலேயே தலை, இரண்டு புஜங்கள் ஆகிய இடங்களில் ஏழு எருக்கம் இலைகளை அக்ஷதையுடன் (பெண்கள் சிறிது மஞ்சள் தூளையும் கலந்து) ஸ்நானம் செய்வது வழக்கம். இதனால் நாம் ஏழு பிறவிகளிலும் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் : 1. ஸப்த ஸப்த ப்ரியே...
  17. S

    விதவிதமான விநாயகரும்.. விரத வழிபாட்டு பலன்களும்

    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும். வெல்லத்தால்...
  18. S

    ரதசப்தமி தாத்பர்யம்

    பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார். அதற்கு வியாசர்...
  19. S

    நினைக்கும் விதத்தில் நெருங்கும் இறைவன்

    அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால் அந்த அளவு சூட்சும அறிவு இல்லா விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார். ”விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி ஞான...
  20. S

    சூரியன் சந்திரன் கிரக சேர்க்கை பலன்களும் பரிகாரமும்

    கிரக சேர்க்கை என்பது இரண்டு கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருப்பதாக மட்டும் கணக்கிடக்கூடாது. 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். இந்த கணக்கீடுகள் எந்த லக்னம் அல்லது எந்த ராசி என்பது பார்க்கப்பட வேண்டியதில்லை. கிரக சேர்க்கை மட்டுமே கவனிக்கவேண்டும். சூரியன் சந்திரன்...
Top