Search results

  1. S

    தேர் இழுப்பதினால் நன்மை

    நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார். ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக...
  2. S

    சில ஆன்மிக சாஸ்திர குறிப்புகள்!

    (1) செவ்வாய் கிழமை எவரிடமும் கடன் வாங்குவதும், பத்திரத்தில் கையாழுத்திடவும் கூடாது. -காலப் பிரகாசிகா (2) முதல் திருமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் கூடாது. மறுமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் சிறந்தது. -விதான மாலை (3) சந்திரன் ரோகினியில் சஞ்சாரம் செய்யும்...
  3. S

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும்

    வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம்... தவறான முடிவெடுக்கத் தூண்டும்.... ஆம்... வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும்... வெப்பக் கொடுமையால்.. ஐஸ் வாட்டரை குடித்து விடாதீர்கள். 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம்...
  4. S

    Everything Free in India

    Switzerland & Indian Middle Class You must have heard the name 'Switzerland'. A Country where every married couple in the World dreams of celebrating their honeymoon. This Country covered with snowy valleys is an amazing masterpiece of beauty. Whether it is greenery or snow, wherever the eyes...
  5. S

    சுகர்மம் யோகம்

    இது சுப யோகம் இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன் பெயர் புகழ் பெற்று சிறப்பாக நல் வாழ்க்கை வாழ்வார்கள் அன்பு பாசம் ஈகை தர்ம குணம் உடையவர்கள் நல்ல பக்திமான் ஆன்மீக ஈடுபாடு உண்டு ஆன்மிக பெரியவர்கள் ஞானிகள் மகான் போற்றி அவர்கள் வழியை பின்பற்றுவார்கள் தெய்வீக காரியம் ஈடுபடுவார்கள் கோயில்...
  6. S

    கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்

    (1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-) தானியங்கள் வைத்தால் = 5 % (-) (2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-) (3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-) (4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-) (5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-) (6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-) (7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86%...
  7. S

    அதிகண்ட யோகம்

    பெயரை கண்டம் என்று பயமுறுத்துகிறது அதிலும் அதிகண்டம் எனவே அடிக்கடி விபத்துக்கள் கண்டங்கள் ஏற்படும் இந்த யோகம் துன்பம் தொல்லை கஷ்டம் அடிக்கடி அனுபவிப்பார் மற்றவருக்கு தொல்லைகளையும் பிரச்சினைகளையும் துன்பங்களையும் இவர்கள் ஏற்படுத்துவார் பிறரை துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடைவார்கள் " யான் பெற்ற...
  8. S

    சோபனம் யோகம்

    இது சுபமான யோகம் இதன் பொருள் இனிமையான சுகம் என்பதே ஆகும் திருமணமாகி முதலிரவுக்கு "சோபனம்" என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள் திருமண உறவில் தாம்பத்தியத்தில் கல்வியாக நிபுணராக காமசுகம் விருப்பம் கொண்டவராக இருப்பார் இவர்கள் குறிக்கோளை...
  9. S

    புதனின் காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத் வஜாய வித்மஹே!!!!!!! சுக ஹஸ்தாய தீமஹி !!!!தன்னோ புதஹ் ப்ரசோதயாத்!!!!! இந்த மந்திரத்தை குறைந்தது ஐந்து முறை உச்சரிக்க முடிந்தால் 108 முறை உச்சரித்தால் ஜோதிடம் புலமை மற்றும் வாக்கு பலிதம் ஏற்படும்
  10. S

    விளக்கேற்றிய வீடு வீண் போகாது

    வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ? கேட்கமாட்டீர்கள் ... மதம் மாற்றிவிட்டால்....... வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம்...
  11. S

    காவேதாம்ஸ சக்கரம்

    கவேதாம்ஸ சக்கரத்தில் லக்னத்தில் சுபர்கள் இருந்தால்,அரசு அரசியல் செல்வாக்கும், செல்வந் தரிடமும்,உயர் அதிகாரிகளிடமும் அன்பும் ஆதரவும் கிடைக்கும் அத்துடன் ஞானிகளின் தொடர்பும், சித்தர்கள்,ஜீவ சமாதி ஆராய்ச்சியும் ஏற்படும். பாபர்கள் அமந்தால் வீண் விவாதங் களும், அரச தண்டனையும், அரசு வேலைக்கு பணம்...
  12. S

    பேரூர் பட்டீஸ்வரம்

    ஸ்ரீராமஜெயம் ஸர்வம் ஶ்ரீராம மயம் *பேரூர் பட்டீஸ்வரம்* பேரூர் என்றாலே பட்டீஸ்வரர் கோவில் தான், கோவை மக்களுக்கு நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு பெற்ற பட்டீஸ்வரர் திருக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. *சிறப்புமிகுந்த பேரூர் பட்டீஸ்வரம் கோவில் - கோவை* ஒரு முறை நந்தியம்பெருமான்...
  13. S

    அஹஸ்

    பொதுவாக ஒரு நாளின் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள காலத்திற்கு அஹஸ் என்று பெயர் இந்த அஹஸ் காலத்தை ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பாகம் - ப்ராத காலம் ப்ராத சந்தியாவந்தனம் இரண்டாவது - சங்கவ காலம் பகவத் ஆராதனகாலம் மூன்றாவது - மாத்யானிஹ காலம் மாத்யானீக காலம் நாலாவது - அபரான்ன...
  14. S

    கயா

    ஸ்ரீராமஜெயம் 🌺🌹 *நம் மூதாதையர்கள் தன் வம்சத்தில் யாராவது ஒருவர் கயாவுக்கு வந்து தம்மை கரையேற்ற மாட்டார்களா என ஏங்கிக் காத்திருப்போருக்கு ஸ்ரீ விஷ்ணு அருளிய வரம் - விளக்கும் எளிய கதை* 🌹🌺 🌺அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற் கொண்டபோது தேவலோகமே நடுங்கியது.. இதை கண்ட தேவர்கள்...
  15. S

    அதிசய தல விருட்சங்கள்

    வேதாரண்ய ஆலயத்தின் தல விருட்சமான புன்னை மரத்தின் காய்களில் பருப்பு இருக்காது. நாகப்பட்டினம் ஆலய தல விருட்சமான மாமரத்தில் இரண்டு சுவையுடைய மாம்பழங்கள் பழுக்கின்றன. திருவெண்காடு தல விருட்சமான வில்வமரத்தில் முட்கள் கிடையாது. திருவடிசூலம் ஆலய வில்வமரத்தின் இலைகள் எட்டுப் பகுதிகளைக் கொண்ட...
  16. S

    விதரர் நீதி - பகுதி 5

    விதுர நீதி 5 ( விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் ) எந்த ஒன்றுகளை பற்ற வேண்டும், எந்த ஒன்றுகளை விட வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் அடுத்ததாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பத்து வரை நாம் பற்ற வேண்டியது, விட வேண்டியது என்று கணக்கு போட்டு சொல்கிறார். முதலில் நாம் பற்ற வேண்டிய...
  17. S

    மனசாட்சிக்கு காரகம் மாந்தி

    மனதிற்கு காரகம் சந்திரன் என்றால்,மனசாட்சிக்கு காரகம் மாந்தியாவாரா்.மனதை பிரதிபலிக்கு ஸ்தானம் ஐந்தாமிடம் என்றால், மனசாட்சியை பிரதிபலிக்கும் ஸ்தானம் ஒன்பதாமிடமிடமாகும். ஒருவர் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும் தன்மையை Astro Sadaiji ஒன்பதாமிடமும், ஒன்பதாமிடத்து அதிபதியும் உணர்த்துவார்கள். அதனால்...
  18. S

    தந்தையை மிஞ்சிய தனயன்

    ☕ காஃபி வித் ஜோதிடம் ☕ தந்தையை மிஞ்சிய தனயன் 9 - க்குடையவன் ஆட்சி, உச்சம் போன்ற பலம் பெற்றிருக்க, 9 - ம் அதிபதி நின்ற ராசிநாதன் கேந்திரத்தில் இருந்தால் அந்த ஜாதகன் தந்தையைவிட புகழும் அந்தஸ்தும் பெற்று செல்வ வளத்தோடு வாழ்வான் . - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - ஹரியூர் தளபதி நாகராஜ்.
  19. S

    நட்சத்ர பொதுப் பலன்கள்

    உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் ; பதிவு எண் 36 தேதி ; 24 -2-2015 1 . அசுவினி இது கேதுவின் நட்சத்ரம் ஆகும் . காலபுருஷ தத்துவப்படி இதுவே முதல் நட்சத்ரம் ஆகும் . 21 தலைமுறை என்றால் என்ன ?????? தந்தையின் முன் பிறந்த 7 பாட்டன்கள் =====தந்தையின் பின் வரும் 7...
  20. S

    நம்முள் இருக்கும் திருடர்களை கவனி

    வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார். சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய...
Top