Astrology Discussions

ஓம் சரவண பவ! *விவாகரத்து* பெற்று மீண்டும் இணையும் *வாய்ப்பை* எற்படுத்தும் *கிரக_அமைப்பு!* வணக்கம் நண்பர்களே! நேற்று அடியேனின் பார்வைக்கு வந்த ஒரு ஆண் ஜாதகம் இது.ஜாதகர் 5.03.1979 மாலை மணி 5.20 க்கு சென்னையில் பிறந்திருக்கிறார்.ஜாதகருக்கு சிம்ம லக்னம்,ரிஷப ராசி,ரோகிணி நட்சத்திரம் 3 ஆம் பாதம்.இப்பொழுது ஜாதகருக்கு 42 வயது முடிந்து,11 மாதம் 22 நாள் ஆகிறது. இப்பொழுது குரு திசை 13.05.2023 வரையும், இதில் இறுதி புத்தியான ராகு 13.05.2023 வரையும், புதன் அந்தரம் 13.05.2022 வரையும் நடைபெற இருக்கிறது. இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து ஜாதகரிடம்,*குடும்ப வாழ்க்கை* சிறப்பில்லை என்றும்,கணவன் மனைவி பிரிந்து விட்ட போதும், அடுத்த *திருமணமும்* நடைபெறமால் காலம் கடத்தி கொண்டிருக்கும் நபர் எனவும்,மேலும் ஒரு அறிய வாய்பாக பிரிந்த *மனைவியே மீண்டும்* சேர்ந்து வாழ்வதற்கான சூழலை கிரகங்கள் எற்படுத்துகின்றன என்றும் கூறினேன். (Astro Sadaiji ) ஜாதகரும் ஆம் அய்யா, 2008 ஆம் வருடம் திருமணம் ஆகியதுங்க, 2012 லியே, இருவரும் பிரிவதாக முடிவு செய்து, ஜீவனாம்சமும், குழந்தையும் அவருடன் இருப்பதாக தீர்ப்பு வந்ததால் இருவரும் சட்ட ரீதியாக *விவாகரத்து பெற்றோம்*. இது வரை நானும் சரி,அவளும் சரி *வேரொரு திருமணம்* செய்து கொள்ள வில்லை.இருப்பினும் அவரின் அண்ணன், *குழந்தையின் எதிர்கால* நலனுக்காக மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ஒரு வருடமாக சொல்லிக் ( 81221 56377 ) கொண்டிருக்கிறார்கள். நான் தான் நம்மையே வேண்டாம் என குழந்தையுடன் சென்றவள் தானே, நமக்கு இனி குடும்ப வாழ்க்கை ஒத்து வராது என நினைத்து ஒதுங்கியே இருந்தேன். மேலும் சமீபத்தில் எனது தாயாரும் இறந்து விட்டதால் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன்.மீண்டும் ஏற்றுக்கொண்டால் எங்களுக்குள் பிரச்சனை வருமா? இல்லை நான் இப்படியே இருந்து விடவா? ஜாதக ரீதியாக நல்லதொரு பதிலை தாருங்கள் அய்யா என்றார். சரியென கூறி ஜாதக ரீதியாக அவர்களுக்கு பதில் கொடுத்து அனுப்பினேன்.அவை!உங்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானதிபதியான புதன் எட்டாமிடத்தில் சனியின் சாரம் பெற்று *நீசபங்க ராஜ யோகத்தில்* இருந்தாலும் கூட களஸ்திர ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் செவ்வாய் கேதுவிற்கு, லக்னத்தில் அமர்ந்த சனி பார்வை இருந்ததாலும், சனி செவ்வாய் சமசப்த பார்வையுடன் சனிக்கு அயனசயன போக ஸ்தானதிபதியான சந்திரனுக்கும் *சனி_செவ்வாய்* பார்வை இருந்ததாலும்,கணவன் மனைவிக்குள் பிரச்சையாகி விவாகரத்தை தந்திருக்கிறது. இருப்பினும் குடும்ப காரகனான குரு ஐந்து எட்டுக்கு அதிபதியாகி சனியின் சாரம் பெற்றதால் குரு திசையில் சனி புத்தியிலியே விவாகரத்து பெற வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் லக்னாதிபதியான சூரியன் குருவின் சாரம் பெற்று நவாம்ஸத்தில் *உச்சத்தில்* இருந்தால்,இந்த மனைவியை தவிர மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய மனம் இடம்கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் இந்த ஜாதகமும் *மதிமதியுடன் போராடும்* தன்மையில் இருந்தால் ஒரு *வைராக்கிய வாழ்க்கையை* வாழ்ந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.அத்துடன் லக்னத்தில் நின்ற ராகுவும் சுக்கிரன் சாரம் பெற்றும்,அந்த சுக்கிரன் நவாம்ஸத்தில் உச்சத்தில் இருப்பதாலும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விதமாக, மீண்டும் சேர்ந்து வாழ ராகுவே,விருப்பத்தை தெரிவிக்க வழிவகுத்திருக்கிறது. மேலும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருந்தாலும் கூட அவை மறைவு ஸ்தானம் இல்லைதானே! எனவே சுக்கிரன் லக்னாதிபதியின் சாரம் பெற்றதால்,விவாகரத்து பெற்றிருந்தாலும்,மற்றொரு திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாமல் 10 வருடமாக வாழ வைத்திருக்கிறது என்பது நிதர்சண உண்மை. எனவே இவரின் ஜாதக அமைப்பு படி வாழ்ந்து கெட வேண்டியதும், கெட்டு வாழ வேண்டியதும் ஜாதக அமைப்பாக இருக்கிறது. எனவே 13.04.2022 குரு பெயர்ச்சி பிறகு மனைவியை அழைத்து வந்து நல்லதொரு நாளில் மறு *தாலிகட்டி* வாழ்க்கை நடத்த துவங்குவது நல்லது.இருப்பினும் ஏழாமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாப கிரகம் இருந்த போதிலும் அயனசயன போக ஸ்தானத்தில் இருந்த குரு,மற்றொரு திருமணத்திற்கு அனுமதிக் கவில்லை என்பது புரிகிறது.எனவே ஜாதகர் விவாகர்த்து பெற்ற பெண்ணையே மறுபடியும் திருமணம் செய்து வாழலாம் என்றும், அதற்கு பரிகார வழிபாடுகளையும் சொல்லி உரையை நிறைவு செய்தேன். ஜாதகரும் மிக்க மகிழ்ச்சிங்க சார், அடுத்தாக,மனைவி குழந்தை ஜாதகமும் அனுப்புகிறேனுங்க, இரண்டொரு நாளில் பார்த்து சொல்லுங்க சார் என்று கூறி உரையை நிறைவு செய்தார். என்ன நண்பர்களே! இந்த ஜாதகத்தில் ஏன் விவாகர்த்து ஆனாது என்பதற்கும்,மறு மணம் புரியாமல் இருந்ததற்கும்,அந்த பெண்ணுடனே சேர்ந்து வாழ வேண்டிய காரணத்தையும் தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த தருணத்தில் மற்றுமொரு ஆய்வு ஜாதகத்தில் சந்திக்கும் வரை. என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa 8122156377
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *களத்திர தோஷம்* சுக்கிரன், சனி, சூரியன் இவர்கள் இணைந்து ஒரு ராசியில் இருக்க அந்த ராசிக்கு 7 - ல் செவ்வாய் இருந்தால் திருமணமான ஓராண்டுக்குள் தோஷம் உண்டாகும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் –தொகுதி—2 பதிவு எண்; 36 தேதி-24—2—2015 5. மிருகசீரிடம் ; இது ஆதிக்க பலம் உள்ள நட்சத்ரம் ஆகும் . 27 நட்சற்றதில் விதி விலக்காக இருக்கும் 4 நட்ச்த்திரதில் இதுவும் ஒன்று மிருகசீரிடம்1-- 2 பாதங்கள் ரிஷப ராசியில் இருக்கும் .இவர்கள் 1—-----. பணம் ஆசை மிகுந்து பிறர் பொருளை தெரிந்தே அபகரித்து பின் போலீஸ் கோர்ட் , வம்பு , வழக்கு , என்றும் ----- நிலம் , பங்காளி பகை , அண்ணன் , தம்பி ,- பாகப்பிரிவினை என்றும் அலைவார்கள் ----- மொத்தத்தில் பொருட் பற்று மிக்கவர்கள் . பிறர் பொருளை அபகரிக்க வல்லவர்கள். மூக்கின் மேல் கோபம் வரும் ------- மிருகசீரிடம் 3—4-- பாதங்கள் மிதுன ராசியில் இருக்கும் .இவர்கள் அதிக காமம் மிக்கவர்கள் .--- சுய முயற்ச்சியால் முன்நேற்றம் உள்ளவர்கள் .---முயற்சி திரு வினையாக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் ------ தலைமுடியைக் கட்டி மலையை இழுக்கலாம் வந்தால் ---- மலை போனால் தலைமுடி என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் ------ தேக பலம் மிக்கவர்கள் ஆனால் மானோ ஒரு சில நேரங்களில் குறைவு உள்ளவர்கள் ----.ஜோதிடம் நன்கு வரும் ----ஞானமார்க்கம் தெரிந்தவர்கள் .----இவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு கவலை மனத்தில் இருந்து கொண்டே இருக்கும் ------ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் ----- உடம்பில் பச்சை ரேகை அல்லது பச்சை நரம்பு இருக்கும் -----கலைத்துறையில் அதிக ஈடுபாடு உண்டுபண்ணும்-----எப்போதும் தாம்பூலம் போடுவது இவரின் தனி சிறபபு ஆகும் .---இவர்கள் வேதாந்தம் பேசுவார்கள் ஆனாலும் பேச்சு ஒரு பக்கம் கவனம் ஒரு பக்கம் என்று இருப்பார்கள் இது இவர்களின் இயர்கையானசுபாவம் ஆகும் ---- ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 6. திருவாதிரை திருவாதிரையில் ஒரு குழந்தை பிறந்தால் தகப்பன் சாப்பாட்டிற்கே தெருவில் அலைய்வான் என்கிறது ----- ஜோதிட பழமொழி அனுபவத்தில் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் தந்தை துன்பம் படுவதையும் காண்கிரோம்---------- இன்னும் சிலர் சித்திரை மாதத்தில் சிவபெருமான் அப்பன் வீதிலே என்பது இப்படி மருவி விட்டது என்று சொல்வோர் உண்டு ---- இது சிவனுக்கு உரிய நட்சத்ரம் ஆகும்----- .இது பூமியியை விட்டு வெகு தொலைவில் உள்ளது ---மிகவும் ஒளி பிரகாசம் உள்ள நட்சத்ரம் ஆகும் ------ இவர்கள் சுகவாசியாக இருப்பார்கள். உழைப்பில் ஆர்வம் இல்லதவர் முன் கோபம் உண்டு .----நல்ல மனம் படைத்தவர் 40 வயதுக்கு மேல் புகழ் பெறுவார்கள் .-----பயம் அறியாதவர்-------பிற காலத்தில் ஊரும் உறவினர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள் ------- தனது மனைவி மூலம் வருமானம் உள்ளவர்,.------தெய்வ பக்தி , சுய நலம் உள்ளவர் .-------நீண்ட தூரம் நடந்து செல்ல விரும்புவார்கள்.---- நல்ல புத்திரரர் மூலம் நன்மைகள் பெறுவாரகள்.----பிற்காலத்தில் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவார்கள்.---- இவர்களிடம் மற்ற்வர்கள் வேலை வாங்க முடியாது ------இவர்களாக வேலை செய்தால் தான் உண்டு .-----பெண்கள் மீது மோகம் அதிகம் உண்டு -------உறவினர்களை கண்டால் பிடிக்காது ------உறவினர்களுக்கும் இவரைக் கண்டரல் பிடிக்காது------ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 7.புனர்பூசம் புனர்பூசம் 1 ,2 , 3 , பாதங்கள் மிதுன ராசியில் இருக்கும் . 4—ஆம் பாதம் மட்டும் கடகத்தில் இருக்கும் – .பொதுவாக 4—ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் பகவான் ராமர் போல இளமையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் நடுத்தர வயதில் துன்பம் ,, துயரம் அனுபவிக்க வேண்டி உள்ளது . பின் ராஜ வாழ்க்கை அனுபவிப்பார். ---இது நடைமுறை வாழ்கையில் ஒத்து வருகிறது,. தர்ம , தயாள ,பாசம் , பண்பு , வீரம் , தீரம் , கல்வி , கேள்வி, உள்ளவர்கள் -----.எந்த கலை ஆனாலும் எளிதில் கற்று தேர்ந்து விடுவார்கள் -------தாய் , தந்தை சொல் படி நடப்பார்கள் .---சகோதர , சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருப்பார்கள் . பிற்காலத்தில் அரசு உதவி கிடைக்கும் .----குழந்தைகள் ஆதரவு அதிகமாக அமையாது -----வாகனத்தால் லாபம் உண்டுபண்ணும் . சிலருக்கு சிறுவயதில் வாகனத்தில் விபத்து ஏற்பட்டு காலில் ஊணம் ஏற்பட வாய்ப்பு உண்டு .----வாழ்கையை சிக்கனமாக வாழ்வார்கள் .-----தர்மம் தலை காக்கும் என்ற தத்துவத்தை உணர்ந்து வாழ்வார்கள் -----6௦ -- வயதுக்கு மேல் நல்ல யோகம் உள்ளவர்கள் .---- ஆயுள் பாகம் 80—வயதுக்கு மேல் உண்டு ----மண சோர்வு இல்லாதவர்கள் .-----மானோ பலமும் , உடல் பலமும் , அந்திமக் காலம் வரை இருக்கும் . செய்நன்றியை மறக்க மாட்டார்கள் --- சமயம் வரும்போது இரண்டு மடங்க்காக திருப்பி உதவி செய்வார்கள்--- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 8 – பூசம் – பூசம் 1, 2 ,3 , 4 , பாதங்களும் கடகத்தில் தான் இருக்கும்--- . இதில் எந்த பாதத்தில் ஆணோ அல்லது பெண்ணு குழந்தை பிறந்தால் அது சிறிது காலம் தாய் – தந்தையை விட்டு பிரிந்து அல்லது அம்மா பெற்ற தாய் அல்லது தாய் வழி பாட்டி அல்லது பாட்டனுடன்வாழ வேண்டி வருகிறது .-----இதற்கு பரிகாரம் ஆக அவரவர் குடும்ப ஜாதி வழக்கப்படி குழந்தையை தத்து கொடுத்து வாங்க வேண்டும்--- பூசத்தில் பிறந்தவர்கள் மூக்கும் , முழியுமாக அழகான தோற்றம் உள்ளவர்கள் ----ஆனால் எப்போதும் ஜலதோஷம் இருக்கும்--- எதையும் பொடி வைத்து பேசுவதில் கில்லாடிகள் -----சிலர் கொடி கட்டி வாழும் வாழ்க்கையைப் பெறுவார்கள் ----பசி பொறுக்க மாட்டார்கள் எப்போதும் ருசியான உணவை விரும்பி சாப்பிடுவார்கள்--- வாசனை திரவியம் . வெற்றிலை , பாக்கு விரும்புவர்--- ஒரு சிலர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார்கள்-----மத்திய வயதில் பொருளாதாரம் பாதிப்பு ஏர்படும் ------40 வயதுக்கு மேல் நல்ல அனுபவசாலியாக இருப்பார்கள் -----அப்போது நல்ல நண்பர்கள் சேர்வர் அவர்கள் மூலம் நல்ல உதவி கிடைக்கும் ----- நட்ப்புக்கு இலக்கினமாக வாழ்வார்கள் -----நண்பர்களின் துன்பத்தை தன் துன்பமாக பாவித்து உடனே உதவி செய்வார்கள்------ காமம் மிக்கவர்கள் ------பிறரை நையாண்டி , கேலி பேசுவதில் கெட்டிக்காரர்கள். ---பிறருடன் சண்டை போடுவது என்றால் பால் பாயாசம் சாப்பிடுவது போல இருப்பார்கள்---- ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் , மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ .கட்டணம் உண்டு ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ . ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,, நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் , 244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *நிறைந்த செல்வம்* சந்திரன் நின்ற ராசிக்கு 5 - ம் வீடும் ஜென்ம லக்னத்திற்கு 5 - ம் வீடும் சர ராசியாக இருந்தால் அந்த ஜாதகன் நிறைந்த முழுமையான செல்வம் உடையவன். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
மனதிற்கு காரகம் சந்திரன் என்றால்,மனசாட்சிக்கு காரகம் மாந்தியாவாரா்.மனதை பிரதிபலிக்கு ஸ்தானம் ஐந்தாமிடம் என்றால், மனசாட்சியை பிரதிபலிக்கும் ஸ்தானம் ஒன்பதாமிடமிடமாகும். ஒருவர் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும் தன்மையை Astro Sadaiji ஒன்பதாமிடமும், ஒன்பதாமிடத்து அதிபதியும் உணர்த்துவார்கள். அதனால் தானே, ஒன்பதாமிடத்திற்கு பக்தி ஸ்தானம் என்கிறோம். கடவுள் வழிபாடோ,பூஜை புனஸ்காரங்களோ செய்யும் போது, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இலயிக்க வேண்டும். மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் காரிய செயல்கள், எப்போதும் ஒருவரை நிம்மதியாக விட்டது இல்லை.ஒரு மனசாட்சிக்கு பயந்து செயல்படும் போது, ஞாயத்தின் பக்கம் நின்றேன் என்ற பெருதன்மையை பெறுவார்கள். ஒன்பதாமிடமோ மாந்தியோ ஒன்பதாமிடத்து அதிபதியோ சுபர்கள் தொடர்பு பெற மனசாட்சிக்கு பயப்படக்கூடியவர் எனவும்,இவர்கள் பாபர்கள் சம்மதம் பெற மனசாட்சிக்கு பயப்படாதவர் எனவும் புரிந்து கொள்ளலாம். என்றும் ஜோதிடப்பணியில் Astro Sadaiyappa 81221 56377
☕ காஃபி வித் ஜோதிடம் ☕ தந்தையை மிஞ்சிய தனயன் 9 - க்குடையவன் ஆட்சி, உச்சம் போன்ற பலம் பெற்றிருக்க, 9 - ம் அதிபதி நின்ற ராசிநாதன் கேந்திரத்தில் இருந்தால் அந்த ஜாதகன் தந்தையைவிட புகழும் அந்தஸ்தும் பெற்று செல்வ வளத்தோடு வாழ்வான் . - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - ஹரியூர் தளபதி நாகராஜ்.
உங்கள் நட்சத்ர பொதுப் பலன்கள் ; பதிவு எண் 36 தேதி ; 24 -2-2015 1 . அசுவினி இது கேதுவின் நட்சத்ரம் ஆகும் . காலபுருஷ தத்துவப்படி இதுவே முதல் நட்சத்ரம் ஆகும் . 21 தலைமுறை என்றால் என்ன ?????? தந்தையின் முன் பிறந்த 7 பாட்டன்கள் =====தந்தையின் பின் வரும் 7 பேர்-------- தாய் வழி பாட்டன்கள் 7 ------ நமது தாய் உருவாக காரணம் ஆக காரனமாய் இருப்பவர் தாயின் தகப்பன் ---- ஆகவே முதல் நட்சத்ரம் ஆக அம்மாவைப் பெற்ற தகப்பன் ஆனா கேதுவின் நட்சத்ரம் ஆகும் அழகான மனைவி அன்பான துணைவி ,கனிவான குழந்தை அமையும் யோகம் உண்டுபண்ணும் . இது கமிசன் , மருந்துகள் , வாசனை அல்லது நாற்றம் பிடித்த தொழில் செய்ய நல்லது ..----இந்த பிறந்த டாக்டர்கள் நல்ல கைராசிக்கார டாக்டர் என்று பெயர் எடுப்பார் -----. டாக்டர் பட்டம் பெறா விட்டாலும் இவர்கள் கையால் தண்ணீர் வாங்கி குடித்தால் கூட அது மருந்தாக நன்மை செய்யும் ----சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர என்று சொல்வார்கள் இவர்கள் பிறந்த 25 வயதுக்கு மேல் அந்திம காலம் வரை நல்ல பேரோடும் , புகலோடும் , வாழ்வார்கள் .---- சிறுத்த கண்களும் ,பருத்த தோள்களும். கொண்டு சிறப்புடன் வாழ்வார்கள் -----.எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள் -----, பிறருடைய சொல்லயையும் , செயல்களை மதிப்பார்கள் அரசு உத்யோகம் மற்றும் கௌவரமான தொழில் செயவ்வார்கள் ---எளிதில் எல்லோரிடமும் நட்பு கொள்வர்.----எதிர் காள பலன்களை நன்கு கணித்து சொல்லுவதில் , வல்லவர்கள் ----.நன்கு புத்ர பாக்கியம் அமையும் .சிலருக்கு பணக்கார மனைவி அமையும் .--- ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 2. பரணி ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் ‘ என்ற பழமொழி உண்டு .எல்லோரும் தரணி ஆள்வதில்லை ஆனாலும் ஊர் , உலக விஷயம் என்று தனக்கு இது தேவை இல்லை ,இருந்தாலும் , அதை நொங்கி நோண்டி விசியத்தை தெரிந்து கொள்வார்கள் இது அசுர நட்சத்ரம் ஆன சுக்கிரனுடையது ஆகும் ----.ஆயுள் தீர்க்கம் உண்டு ----.ஆன்மிக ஈடுபாடு , தெய்வபக்தி சிறு வயது முதலே இருக்கும் .முரட்டுத்தனம் ,தைரிய சாலிகள் ---. இவர்களுக்கு 12 வயதுக்கு மேல் யோகம் உண்டுபண்ணும். தர்க்கவாதம் செய்வதில் வல்லவர்கள் ----. மெய்யை பொய் ஆக்குவதிலும் பொய்யை மெய் ஆக்குவதிலும் வல்லவர்கள் .--- நீண்ட வசனம் பேசக்கூடியவர்கள் இவர்கள் வக்கீல் தொழில் செய்தால் வெற்றி இவர்கள் பக்கம் தான் -----,நட்பு வட்டாரம் மிகப் பெரியது---- தாய் , தந்தையின் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்கள் .சகோதரர், சகோதரி வசம் சமயத்துக்கு ஏற்ப நடக்கும் தன்மை உண்டு ----,இவர்கள் மூக்கால் பேசும் தன்மை கொண்டவர்கள் . ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 3. கார்த்திகை இதில் பிறந்தவர் பெரும்பாலோனோர் சிவ பக்தராக இருப்பார்கள் .----தாய்,தந்தை மீது பயபக்தி மரியாதையும் உள்ளவர்கள்.---ஆனால் வியாபாரம் செய்வதற்க்காக பொய் சொல்ல தயங்க மாட்டார்கள் --- ] பொருளதாரம் பற்றி கவலைப்படாமால் வாழ்வார்கள் .------எப்படியும் பணம் சம்பாதித்து விடுவார்கள் -----எப்படிப்பட்ட சிக்கல் களையும் எளிதில் சமாளித்து வெற்றி கொள்ளவார்கள் ----கோபத்தை வெளிக் காட்டாமல் சிரித்த முகத்தோடு சாமார்தியமாக செயல் படுவார்கள் ----- ஆன்ம பலம் மிக்கவர்கள் , எந்த விஷயத்தையும் தீர்க்கமாக ஆராயும் தன்மை உண்டு ------அரசியல் , பேச்சாளர் ஆவார்---- நன்றாக ரசித்து , ருசித்து சாப்பிடும் பழக்கம் உண்டு ---.இவர்கள் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது .. மொத்தத்தில் இவர்கள் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற கொள்கை உள்ளவர்கள் .—ஆனாலும் கர்வம் , பேச்சில் அதிகாரம் , அதட்டல் தொனி மிகுந்து காணப்படும்— ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 4 . ரோகினி ரோஹிணியில் ஆண் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற பழமொழி உண்டு . ---- அதாவது கம்சனை அழிக்க கிருஷ்ண பரமாத்மா ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்ரதில் அவதரித்து தன்னுடைய 8 அல்லது 12 – வது வயதில் கம்சனை அழித்தார் என்பது வரலாறு --- தாய் மாமனோடு சண்டை உண்டு .. ரோஹிணியில் பிறந்தவர்கள் பால் , தயிர் , விரும்பி சாப்பிடும் குணம் உள்ளவர்கள் .------குளிந்த நீர் ,குளிர் பானம் சாபிடுவர்-----எதையும் முறையோடு செய்யக்கூடியவர்கள் , வரைமுறைகளை மீராதவர்கள் --- அடர்ந்த புருவம் ,விரிந்த கண்களை கொண்டவர்கள், --- ராஜ நடை கம்பிர தோற்றம் உள்ளவர்கள்-----சிறந்த புலமை, வாசனை திரவியம் பூசுவதில் , விருப்பம் உள்ளவர்கள் .----தன்னுடைய எதிறியை வளர விடாமல் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்-----இவர்களை புகழ்ந்து பேசினால் உடனே கையில் உள்ளதை தூக்கி கொடுத்து விடுவார் . அழகிய பெண்கள் வசம் தன்னை இளப்பர். நில புலன் தோட்டம் , சொத்து வசதி உண்டு .ஒரு சமுதாயத்தை தன் வசம் ஆக்கி கொள்வார் ----.தான தர்ம சிந்தனை கொண்டவர்கள்.. அரசியல், வியாபாரம் , விவசாயம் , கைத்தொழில் எதுவாக இருந்தாலும் திரம் பட செய்து புகழ் பெறுவார்கள் ..-- +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் , மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ .கட்டணம் உண்டு ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ . ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,, நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் , 244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *ராஜயோகம் (நீசபங்க)* நீச கிரகத்திற்கு வீடு கொடுத்த ராசிநாதனும், அந்த நீச கிரகத்திற்கு எது உச்ச ராசியோ அந்த ராசி நாதனும் இணைந்து ஒரு ராசியில் இருந்தாலும், ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு ராஜயோகம் உண்டாகும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
பதிவு எண் 35 தேதி; 21 -2 –2015 நல்ல நாள் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் , என்பது மட்டுமல்ல , அந்த நாளில் இணைந்து மருவி இருக்கும் இலை மறை வு கனி போல இருக்கும் .அந்த நாளில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் கூட நன்மைகள் தரும் . இத்தகைய அமைப்பையை ; ‘ நல்லநேரம் ,’ என்றும் ‘நல்லவேளை ;’ என்றும் , ‘ நல்லசமயம் ‘ என்றும் சொல்வதுண்டு . ஆகவே அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லவைகளைச் செய்யும் முன் அதற்கான நல்ல நாளை தெரிந்து அதன்படி வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் .சில பழமொழிகளையும் பார்ப்போம் . 1 ‘.பருவத்தே பயீர் செய் ‘ 2. ‘ ஆடிப் பட்டம் தேடி விதை ‘ 3 . ‘ இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே ‘ 4 . ‘ பால் ஏடு ஆகிணும் காலம் அறிந்து உண் ‘ 5. ‘ காலம் அறிந்து இடமரிந்து செய்வினை மூலம் அறிந்து செய் ‘ 6. ‘ காற்று உள்ள போதே தூற்றிக்கொள் ‘ 7’. காலத்தார் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’ 8’ .மாலை முழுவதும் நல்ல விளையாட்டு ‘ 9’’ காலை மாலை நூலை ஓது ‘ 1௦.’ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தார் செயின்’ 11.கார்த்திகைக்கு மேற்பட்டு கைப்பயீர் ஏறிய வேண்டும் . 12. சனி பிடித்ததோ சளி பிடித்ததோ ????? 13. சனிப் பிணம் தனிப் போகாது மேலே குறிப்பிட்ட பாடல் ---- பழமொழி பலவித உட்பொருளில் சொல்லப்பட்ட போதிலும் அவைகள் யாவும் நல்ல வேளையையும் நல்ல காலத்தையும் ,நல்ல நேரத்தையும் , குறிப்பிட்டு உள்ள காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது . ================================================================================= வீடு கட்டும் விதம் ; மதியுதிக்க கால நாட்டி மாலு உதிக்க கட்டி விடி வெள்ளி தாணு உதிக்க வேய்ந்து பதிதனிலே மந்த்ரி தான் உதிக்க மாடந்க் குடி புகுந்தால் இந்திரன் போல வாழ்ந்து இருப்பார் பாடல் விளக்கம் ; சந்திரன் உதயமாகும் போது கால நட்டு புதன் உதயமாகும் போது வீடு கட்டி சுக்கிரன் உதயமாகும் போது ஓலை மேய்ந்து குரு உதயமாகும் போது குடி போனால் இந்திரன் போல வாழ்வான் எண்பதாம். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ விருந்து உண்பதற்கு உரிய நாள் வெள்ளி சனி திங்கள் விருந்து உன் புதன் ஆகும் கள்ள வியாழன் கசபிக்கும் –தெள்ளு கதிர் தீராப் பகை காட்டுங் செவ்வாய் தனுக்குமே வாராப் பகையும் வருமே . பாடல் விளக்கம் ; வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை , திங்கள்கிழமை , புதனகிழமை , விருந்து சாப்பிட நலம் . வியாழன் உறவு கசப்பு ஆகும் . ஞாயிறு தீராத பகை வந்து விடும் .செவ்வாய்க்கிழமை வாராத பகை கூட வந்து விடுமாம் . +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ குழந்தைக்கு முடி எடுக்க கூடாத காலம் ஆடி புரட்டாசி ஐப்பசி மார்கழி ]தேடிய ஞாயிறு செவ்வாய் சனி தனில் கூடிய ரோமம் குறைந்திட வல்லிரேல் மாடு மக்கள் மைந்தர் மாள்வாறாய் ]பாடல் விளக்கம் ஆடி , ஐப்பசி , மார்கழி , மாதங்களில் ஞாயிறு , செவ்வாய் , சனி கிழமைகளில் குழந்தைக்கு முடி எடுத்தால் மாடும் மக்களும் பிள்ளையும் இறந்து விடுவார் என்பதாம் . +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் , மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ .கட்டணம் உண்டு ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ . ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,, நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் , 244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
கால தாமதம் ஆகும் திருமண அமைப்பு = தொகுதி =4 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பதிவு எண் : 98 = ============= 8 – 8 – 2015 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ கடவுள் மனிதன் ஆக பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் வீழ வேண்டும் பிரிவு இன்னும் கவலையில் மூழ்க வேண்டும் அவன் பெண் என்றால் என்னவென்று உணர வேண்டும் = = வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் = நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை நடந்தை எல்லாம் நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை = விழியிலே மலர்ந்து உயிரோடு கலந்தது பெண் என்னும் பொன் அழகே என்றன்ரும் உன் உன் நினைவே = ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 1 = லக்கினம் , சந்திரன் , இவைகளில் இருந்து , சனி , 1 ,3 , 5 , 7 , 10 ஆகிய ராசிகளில் இருந்து சுபர் பார்வை பெறாமல் இருந்தால் தாமதம் திருமணம் ஆகும் = = 2 = 7 ஆம் இராசியில் அசுபர்கள் நிற்க , குரு பார்வை இல்லாமல் போனாலும் = 3 = 8 ஆம் ராசியில் செவ்வாய் இருந்தாலும் கால தாமத திருமணம் ஆகும் = = 4 = 1 அல்லது , 2 , அல்லது 11 ஆம் ராசியில் சனி , சந்திரன் இணைய புனர்ப்பு தோஷம் உண்டாகி , கால தாமத திருமணம் ஆகும் = = 5 = 7 அல்லது 5 அல்லது 9 ஆம் ராசியில் சுக்கிரன் , செவ்வாய் சேர , குரு பார்வை பெறாமல் இருத்தல் = = 6 = 7 இக்கு உடையவன் , மற்றும் சுக்ரன் , இருவருக்கும் சனி பார்வை இருந்தாலும் கால தாமதம் ஆகும் = = 7 = சந்திரன் , சுக்ரன் , இருவரும் குருவுக்கு 1 4 , 7 , 10 , ஆகிய கேந்திரங்களில் இருந்தாலும் கால தாமதம் திருமணம் ஆகும் = = ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாய தோஷம் தொகுதி - 2 ++++++++++++++++++++++++++++++++++++ எப்போது தோஷம் இல்லை! ! ! +++++++++++++++++++++++++++++++++++++ 1 . செவ்வாய் மேஷத்தில் ஆட்சி பெற்றால் தோஷமில்லை. - 2. செவ்வாய் விருசிகத்தில் ஆட்சி பெற்றால் தோஷமில்லை . - 3. செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றால் தோஷமில்லை . - 4 .செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றால் தோஷமில்லை -. 5.செவ்வாய் சூரியன் வீடான சிம்மத்தில் இருந்தால் தோஷம் குன்றி தோஷமே இல்லை என்ற நிலை கொள்ளலாம் . - 6 .கடகம் , சிம்மம் ,இலக்கினகாரர்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தாலும் அதை தோஷம் இல்லை என்று கருத வேண்டும் . - 7 .தனுசு , மீனம் ,இலக்கினம் ,கொண்ட ஜாதகர்களுக்கு அட்டம ஸ்தானமாகிய 8 இல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை . - 8 .கன்னி ,மகரம் ,லக்கினம் ஆகி செவ்வாய் 8 இல் இருந்தால் தோஷமில்லை. - 9 .மிதுனம் , கன்னி லக்கினம் ஆகி செவ்வாய் 12 இல் இருந்தால் தோஷம் இல்லை . - 10.ரிஷபம் , துலாம்,லக்கினம் ஆகி செவ்வாய் 12 இல் இருந்தால் தோஷம் இல்லை. - 11.செவ்வாயை ,குரு ,சனி ,பார்வை பார்த்தாலும் , சேர்ந்தாலும் , தோஷம் இல்லை. - 12. செவ்வாயை ,ராகு ,கேது ,பார்த்தாலும் ,சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை - 13. தேவ கேரளம் நூல் படி , செவ்வாய் இருக்கும் 2 ஆம் இடம் மிதுனம் ,,அல்லது கன்னி ஆனால் தோஷம் இல்லை. - 14. செவ்வாய் இருக்கும் 4 ஆம் இடம் மேஷம், விருட்சிகம் ஆனால் தோஷம் இல்லை. - 15. செவ்வாய் இருக்கும் 7 ஆம் இடம் கடகம், மகரம் ,ஆனால் தோஷம் இல்லை - 16. செவ்வாய் இருக்கும் 8 ஆம் இடம் தனுசு , மீனம், ஆனால் தோஷம் இல்லை . - 17 .செவ்வாய் இருக்கும் 12 ஆம் இடம் ரிஷபம் , துலாம் ,ஆனால் தோஷம் இல்லை -. 18 .கும்பத்தில் ,சிம்மத்தில் ,செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை. - 19.செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும் , பார்த்தாலும் தோஷம் இல்லை - 20.செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தாலும் தோஷம் இல்லை - 21. செவ்வாய் புதனுடன் சேர்ந்தாலும் ,பார்த்தாலும் தோஷம் இல்லை. - 22 .செவ்வாய் குருவுடன் சேர்ந்தாலும் , பார்த்தாலும், தோஷம் இல்லை. - 23. செவ்வாய் இருக்கும் இடம் 8 ,12 ,ஆம் இடம் மேஷம் ,சிம்மம் , விருச்சிகம் ,மகரம் ஆனால் தோஷம் இல்லை . - 24 . செவ்வாய் நின்ற வீடடு அதிபதி லக்கின, கேந்திரம் , அல்லது திரிகோண ஸ்தானம் 1,4,7,10,1,5,9, ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷம் இல்லை - 25 .செவ்வாய் சர ராசியான மேஷம் ,கடகம் ,துலாம் ,மகரம் ஆகிய ராசிகளில் இருந்து இலக்கினதிற்கு 2,4,7,8,12, ஆக இருந்தாலும் தோஷம் இல்லை, ஆனால் ஸ்திர உபய , ராசிகளுக்கு செவ்வாய் தோஷம் உண்டு . - 26.பெண் ஜாதகங்களில் லக்னம்,அல்லது சந்திரா லக்னம் ஆகிய இரண்டில் எது பலமாக இருக்கோ,அந்த ராசியை கொண்டு செவ்வாய் தோஷ பலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ஹோரா சாஸ்திரத்தில் சொல்லபட்டுள்ளது . - 27 மேலும் பெண் ஜாதகத்தில் ,லக்கினம் ,சந்திரலக்கினம் ,சுக்கிரன் நின்ற ராசி ,ஆகிய மூன்று இடங்களிலும் செவ்வாய் தோஷம் இருந்தாலும் செவ்வாய் திசை நடைமுறைக்கு வருமானால் கணவனுக்கு ,தோஷம்,கண்டம் , மாரகம் ,நடைபெற கூடும் என்றும் இதில் ஜென்ம லக்கினம் மட்டும் முக்கியமாக கணக்கீடும் செய்ய வேண்டும் . - 28.யவனேஸவரால் எழுதபட்டுருக்கும் ஸ்திரி ஜாதகாதயத்தில் செவ்வாய் நட்பு வீட்டிலோ , குரு,வளர்பிறை சந்திரன் ,புதன் ,சேர்ந்தாலும் , பார்த்தாலும் ,நல்ல பலனாகவே நடக்கும் என்பது சாஸ்திர விதி ஆகும் - 29.மூலகிரந்த வாக்கியப்படி செவ்வாய் லக்கினாதிபதி ஆகஇருக்குமானால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் சுபம் மட்டும்தான் செய்வார் என்பதாம். எனவே இதையும் மனத்தில் கொண்டு பொருத்தம் பார்க்க வேண்டும் . - 30. கர்க மகரிஷி மேல் குறிப்பிட்ட ஸ்தனங்களில் செவ்வாய் இருக்க சனி ,ராகு,கேது சேர்ந்தாலும் ,பார்த்தாலும் ,செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்கீறார் . - 31 .முஹூர்த்த சங்கிரக தர்ப்பணம் எனும் நூலில் இலக்கினதிக்கு சனி பகவான் 1,4,7,8,12, ஆகிய இடங்களில் இருந்தால் .அந்த ஜாதகற்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. - 32 .சரள யோகம் செவ்வாய் 12 ஆம் வீட்டின் அதிபதியாகி எட்டாம் ராசிகளில் இருந்தால் உதாரணமாக தனுசு லக்னம் ,கடகத்தில் செவ்வாய், ரிஷபம் லக்னம் தனுசு ராசிகளில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. - 33. 7 ஆம் இடத்தின் அதிபதியுடன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால் உதாரனமாக கன்னியா லக்கினம் 7 இல் மீனத்தில் செவ்வாய் 3 இல் குரு விருசிகத்தில் இருந்தால் தோசம் இல்லை . 34.செவ்வாய் கேது பகவான் நட்ச்சத்திரமான அஸ்வினி , மகம் ,மூலம் ,நட்ச்சத்திரசாரம் பெற்றால் தோசம் இல்லை. - 35.ஷட்பலம் உள்ள குரு அல்லது சுக்கிரன் , லக்னம் ,அல்லது 7 இல் நிற்க ,செவ்வாய் தோஷம் இல்லை . - 36 .செவ்வாய் ,நீசம், வக்கிரம் அஸ்தாங்கம் ,ஆனால் தோஷம் இல்லை - 37. செவ்வாய் அனுஷம் ,திருவோணம் ,உத்தராடம் ஆகிய நட்ச்சத்திர சாரம் பெற்றால் சாத்வீக தோஷம் இல்லை. - 38 .செவ்வாய் அவிட்டம் ,மூலம், கேட்டை, விசாகம் ,மகம் ,ஆயில்யம் ,கார்த்திகை ,பரணி ,பூராடம் ,பூரம் , பூரட்டாதி ,ஆகிய நட்ச்சத்திர சாரத்தில் நின்றாள் தோஷம் உண்டு பண்ணும் , -. 39. செவ்வாய் தோஷம் என்பது பாதிப்பு மட்டும் தான் தரும் மரணம் தராது என்கிறது சுக்கிர நாடி . - 40. சனி , செவ்வாய் , பரஸ்பர பார்வை கூடாது என்பது ஒரு கொள்கை. - 41.செவ்வாய் ,குரு நவாம்சத்தில் சேர்ந்தாலும் தோஷம் இல்லை.. - 42 .செவ்வாய் அஸ்தமனம் , ராகு உடன் 5 பாகைக்குள் இணைந்து இருத்தல் , நீச சுக்கிரனுடன் சேர்க்கை ஆனால் செவ்வாய் தோஷம் உண்டு. - 43 . செவ்வாய் கிரக யுத்தம் ஆனாலும் அதில் தோற்றாலும், கிரக யுத்தத்தில் உள்ள மற்ற கிரகங்களுடன் சேர்ந்தாலும் செவ்வாய் தோஷ விலக்குகள் கிடையாது . . - ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ “,ஜோதிட சித்தர் “ மீனம் P. பச்சமுத்து நிறுவனர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் 244, ஜலகண்டாபுரம் ரோடு _ இடைப்பாடி 637101 சேலம் DT தமிழ்நாடு. செல் - 093628 15547 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கரு வளர்ச்சியும் குழந்தை பிறப்பும் : +++++++++++++++++++++++++++++++++++++++++ பதிவு எண் : 59 ======= தேதி 12 – 4 -2015 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஒரு ஆணின் விந்துவும் ஒரு பெண்ணின் சுக்கிலமும் ஒன்று சேர்ந்து இரன்டற கலந்து ஒரு புதிய உயிரை ஆணோ அல்லது பெண்ணோ உருவாக்கும் ==அதில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதை ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம் ஆகும் === இருபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ வசதி குறைவாக இருந்த காலத்தில் பிரசவ காலத்தில் பல பிரச்சனையை பெண்கள் முன் நோக்கி இருந்தார்கள் == அதாவது பிரசவ காலத்தை கணக்கிடும் போது கடைசியாக நான் ஆடி மாதம் 25 ஆம் தேதி மாதவிடாய் சென்றேன் = சித்திரையில் குழந்தை பிறக்கும் என்று தப்பு கணக்கெடுப்பு செய்வார்கள் == உண்மையில் கணக்கு எப்படி தெரியுமா ஆடி 25 முதல் 1௦ மாதங்களில் வைகாசியில் 25 தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் == ஆனால் தற்போது SCANNER MACHINE நடைமுறையில் இருப்பதால் எளிதில் இத்தனை வாரக் கரு என்பதையும் எளிதில் சொல்லி விடுகிறார்கள் == இதை எப்படி கணக்கீடு செய்வது என்று பார்ப்போம் == 9 மாதம் x 3௦ நாட்கள் == 27௦ நாட்கள் மாதங்களில் 31 -3௦ =1 x 7 = 7 நாட்கள் total ==== 277 நாட்கள் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ இதில் LESS OR PLUS 15 DAYS SO 262 DAYS OR 292DAYS ENDRA VAKIYIL KULANDAI PIRAKKUM = இனி குழந்தை பிறக்கும்போது உள்ள ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பிரச்சனையை பார்ப்போம் ++++++++++++++++++++++++++++++ 1 = பனிக்குட நீர் குறையாமல் இருக்க வேண்டும் 2 = குழந்தையின் நாடிதுடிப்பு சரியாக இருக்க வேண்டும் 3 = ROTATION OFF CHILD BODY IS கரெக்ட் == 4 =குழந்தையின் வளச்சி நன்றாக இருக்க வேண்டும் == 5 == தாயின் இடுப்பு எலும்பு அளவு பெரியதாக இருந்தால் குழந்தையின் தலை அளவு சிரியதாக இருந்தால் சுகப்பிரசவம் ஆகும் == 6 = மாறாக குழந்தையின் தலை பெரியதாகவும் இருக்க , தாயின் இடுப்பு எலும்பு சிறியதாக இருக்க சிஸ்சேரியேன் OPPERATION மூலம் குழந்தை பிறக்கும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ இனி நமது முன்னோர்கள் மகரிசிகள் என்ன சொல்லி இருக்கிறாகள் என்பதையும் பார்ப்போம் == உலகில் தோன்றும் ஒவ்வொரு ஜீவனுடைய கரு வளர்ச்சியும் நவகிரகங்கள் எவ்வாறு காரணமாக இருக்கிரர்கள் என்பதைக் காண்போம் == 1 == முதல் மாதம் ; ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணி தமும் இரன்டர கலக்கும்போது சுக்கிரன் அதிபதி ஆகிறார்கள் == 2 = இரண்டாவது மாதம் ; கரு பிண்டம் இளகி இருக்க செவ்வாய் அதிபதி ஆவார்கள் == 3 == மூன்றாம் மாதம் ; அங்குரம் ,கை , கால , உண்டாக குரு அதிபதியும் ஆவார்கள் == 4 == நான்காவது மாதம் ; எலும்பும் , நரம்பும் , உண்டாக சூரியன் அதிபதியாக இருப்பார்கள் == 5 == ஜந்தாம் மாதம் ; தோல் மூலம் உடல் அமைப்பை ஏற்படுத்த உடல் காரகன் ஆன சந்திரன் அதிபதி ஆவார்கள் 7 == ஏழாம் மாதம் ; ஜீவன் , பிராணன் உருவாக புதன் காரணமாக இருப்பார்கள் == 8 == எட்டாம் மாதம் : தாயின் உடல் வளர்ச்சி பெருக , குழந்தை பிறக்கும்போது குழந்தையின் லக்னம் எதுவோ அந்த ராசியின் அதிபதியாக இருக்கும் கிரகம் அதிபதி ஆவார்கள் == 9 == ஒன்பதாம் மாதம் ; அக் குழந்தையின் திரேகம் பூரணமாக வலுவடைய உடல் காரகன் ஆன சந்திரன் அதிபதியாக இருப்பார்கள் == 1௦ == பத்தாம் மாதம் ; சிரசு திரும்பி பிறப்பின் மூலம் புவி உதையம் இப்போது ஆத்மா காரகன் ஆன சூரியனே அதிபதியாக ஆவார்கள் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க ------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் -------------- P.PACHAMUTHU SAVINGS ACCOUNT THE KARUR VYSYA BANK LIMITED IDAPPADI BRANCH ---- 637101 TAMIL NADU INDIA KVB CODE NO --1133 IFSC CODE NO----KVBL 0001133 MICRO CODE NO ----- 636053015 S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659 E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com குழந்தை வளர்ச்சி அடையும் ஓவ்வொரு குழந்தையின் சர்வாங்க அமைப்புகளும் கீழ்க்கண்டவாறு ஒன்பது நவ கிரகங்களும் ஆதிபத்தியம் வகிகின்றன == 1 -= செவ்வாய் == == தலை === 2= சுக்கிரன் ======= முகம் == 3 == புதன் ========= கழுத்து == 4 = சந்திரன் ======== தோல் == 5 == சூரியன் ======== மார்பு === 6 == குரு ========= வயிறு === 7 == சனி ==========தொடை === 8 == ராகு ========= எலும்பு , மூட்டுகள் == 9 == கேது ========= உள்ளங்கால்கள் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
#நம்புங்கள் குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா... நாய், பூனை, எலி, மாடு, போன்ற விலங்கினங்கள் போன்று இறந்த கிடக்கும் குரங்கை பார்த்ததுண்டா? டிஸ்கவரி சேனலிலாவது பார்த்ததுண்டா? இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் இறப்பு நாள் தெரிந்துவிடுமாம். அன்றிலிருந்து அந்தக்குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம். அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம். இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பதுதான் பேரதிசயம்… குரங்குகள் தெய்வ அம்சமல்லவா…!! இறக்கும் தருவாயில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் இறக்கும் தருவாயில் கரையாண் புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை. சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து அதன் உடல் மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும். ஆஞ்சநேயர் இராமரிடம் கேட்டு பெற்ற வரங்களில் ஒன்று இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லையின்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பதாகும். #தெரிந்துக்_கொள்ளுங்கள் #படித்ததில்_பிடித்தது
பிரம்மன் என்பவர் உயிரை படைப்பவர் ஆவார்.இந்த பூமியில் இருக்கும் ஒரு உயிரானது படைத்த கடவுளாலே எடுத்துகொள்ளவேண்டும். அப்படியில்லாமல் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தாலோ,பாதிப்பை ஏற்படுத்தினாலோ,உயிரை எடுத்தாலோ உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் : 1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபவித்து , திருமணம் செய்யாமல் இருத்தல் 2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது 3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது 4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது 5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது 6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் 7.தம்பதிகள் ஓருவர் மீது ஓருவர் தனக்கிருக்கும்ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்) பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்? 1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும் 2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும் 3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும் 4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும் 5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது 6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும். பரிகாரம்: ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.சிவ பக்தரான ராவணனை கொன்றதால் இந்த தோசம் ஏற்பட்டது.ராமர் வணங்கிய தேவிபட்டிணம் சென்றால் தோசம் விலகும்.நீலப்பாடி சென்று வந்தாலும் தோசம் விலகும். இன்னொரு எளிமையான பரிகாரமும் செய்யலாம்.அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி,சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி,அர்ச்சனையும்,அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார். தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். நீலப்பாடி சென்று யாகம் நடத்துதல் அல்லது தனது வீட்டில் யாகம் நடத்துவது நலம்....
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ 8 - ம் அதிபதி, 8 - ம் அதிபதி நின்ற ராசி நாதன், 22 - ம் திரேகாணதிபதி இவர்களில் யார் பலம் வாய்ந்தவரோ அவர்களது தசையில் குரு அஷ்டமத்திலோ அல்லது அதன் திரிகோணத்திலோ வரும் பொழுது ஜாதகருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
☕ *காஃபி வித் ஜோதிடம்* ☕ *ஆயுள்* லக்னாதிபதியை விட 8 - ம் அதிபதி பலம் பெற்று 1 - 4 - 7 - 10-ல் இருந்தால் ஜாதகருக்கு அற்பாயுள். லக்னாதிபதியை விட 8 - ம் அதிபதி பலம் பெற்று 2 - 5 - 8 - 11 ல் இருந்து 8 - ம் இடத்தில் பாவிகள் இருந்தால் அந்த ஜாதகருக்கு மத்திம ஆயுள். - ஸ்ரீ மஹா கணபதி துணையுடன் - *ஹரியூர் தளபதி நாகராஜ்.*
Top